பல்லவி
நின்னாட3னேல நீரஜாக்ஷ
அனுபல்லவி
1கன்னவாரி பைனி காக ஸேயனேல (நி)
சரணம்
சரணம் 1
2கர்மமுனகு 3தகி3னட்லு கார்யமுலு நடு3சுனு
த4ர்மமுனகு தகி3னட்லு தை3வமு ப்3ரோசுனு (நி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/-ஆட3னு-ஏல/ நீரஜ/-அக்ஷ/
உன்னை/ குறை கூறுவானேன்/ கமல/ கண்ணா/
அனுபல்லவி
கன்னவாரி/ பைனி/ காக ஸேயனு/-ஏல/ (நி)
கண்டவர்கள் (அல்லது பெற்றோர்)/ மீது/ ஆத்திரப் படல்/ ஏன்/
சரணம்
சரணம் 1
கர்மமுனகு/ தகி3னட்லு/ கார்யமுலு/ நடு3சுனு/
கருமத்திற்கு/ ஏற்ப/ காரியங்கள்/ நடக்கும்/
த4ர்மமுனகு/ தகி3னட்லு/ தை3வமு/ ப்3ரோசுனு/ (நி)
அறத்திற்கு/ ஏற்ப/ தெய்வம்/ காக்கும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - கர்மமுனகு - த4ர்மமுனகு - சித்தமுனகு - வித்தமுனகு - இச்சொற்கள் பல புத்தகங்களில் பலவாறு கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே சீராக இருக்கவேண்டி இங்ஙனம் ஏற்கப்பட்டது.
3 - தகி3னட்லு - தகி3னட்டு.
6 - ஸத்ய ரூப - ஸத்வ ரூப.
7 - ஸன்னுதி ஜேஸி - ஸன்னுதி ஜேயு : இவ்விடத்தில் 'ஸன்னுதி ஜேஸி' என்பதே பொருந்தும் என நினைக்கின்றேன்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - கன்னவாரி பைனி - கண்டவர்களின் மீது - 'பெற்றோர் மீது' என்றும் கொள்ளலாம்.
4 - ஸித்3தி4 - சித்தி - இதனை, 'வெற்றி'யென்றோ அல்லது 'அணிமா சித்தி'களென்றோ கொள்ளலாம். ஆனால், தியாகராஜர், தனது 'க்ஷீணமை' என்ற கீர்த்தனையில், 'அணிமா சித்திகள், மனிதப்பிறவியின் நோக்கமாகிய, வீடுபெறுதல் என்பதற்கு இடைஞ்சலாக இருப்பதுடன், மறுபடியும் பிறக்கவைக்கின்றன' என்று கூறுகின்றார். எனவே, 'வெற்றி'யென்ற பொதுவான பொருள் ஏற்கப்பட்டது.
5 - வித்தமுனகு தகி3னட்லு வேடு3க நடு3சுனு - ஒரு புத்தகத்தில், இதற்கு, 'பணம் செலவழிப்பதற்கு ஏற்ப, கேளிக்கை வெற்றிபெறும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
கருமம் - முன்வினை அல்லது செய்கைகள்
Top