பல்லவி
வந்த3னமு ரகு4 நந்த3ன ஸேது
ப3ந்த4ன ப4க்த 1சந்த3ன ராம
சரணம்
சரணம் 1
ஸ்ரீ-த3மா நாதோ வாத3மா நே
பே4த3மா இதி3 மோத3மா ராம (வ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வந்த3னமு/ ரகு4/ நந்த3ன/ ஸேது/
வந்தனம்/ இரகு/ நந்தனா/ அணை/
ப3ந்த4ன/ ப4க்த/ சந்த3ன/ ராம/
கட்டியவனே/ தொண்டருக்கு/ விரும்பியதருளும்/ இராமா/
சரணம்
சரணம் 1
ஸ்ரீ-த3மா/ நாதோ/ வாத3மா/ நே/
சீரருள்வோனே/ என்னுடன்/ வாதமோ/ நான்/
பே4த3மா/ இதி3/ மோத3மா/ ராம/ (வ)
(உன்னின்றும்) வேறோ/ இஃது (உனக்கு)/ மகிழ்ச்சியோ/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - பலுகு ரம்மனி - பலுக ரம்மனி : இவ்விடத்தில் 'பலுகு ரம்மனி' பொருந்தும்.
4 - இங்க - இந்த
5 - த்யாக3ராஜ - த்யாக3ராஜுனி
6 - ஹ்ரு2த3யாகா3ரா - ஹ்ரு2த3யாகாரா : எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு, 'இதயத்துறையே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'ஹ்ரு2த3யாகா3ரா' பொருந்தும்
சில புத்தகங்களில் 7-வது சரணம் கொடுக்கப்படவில்லை.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - சந்த3ன - தியாகராஜர் பல கீர்த்தனைகளில் 'ப4க்த மந்தா3ர', 'ப4க்த பாரிஜாத' முதலிய சொற்களை பயன்படுத்துகின்றார். விரும்பியதையளிக்கும், ஐந்து வானோர் தருக்களாவன - மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கற்பகம், ஹரி சந்தனம். எனவே இவ்விடத்தில் 'சந்த3ன' என்ற சொல்லுக்கு 'விரும்பியதையருளும்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
2 - ராய-பா4ரமா - இச்சொல்லுக்கு, 'உன்னிடம் எனது குறைகளைச் சொல்ல தூதுவன் வேண்டுமோ?' என்று பொருள்படவும் கொள்ளலாம்.
இப்பாடல் 'பிரஹ்லாத3 ப4க்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலின் சொற்கள், பிரகலாதன் இறைவனை நோக்கிப் பாடுவதாக.
அணை - கடலுக்கு
வீடிகை - தாம்பூலம்
Top