பல்லவி
1பராமுக2மேலரா ராமய்ய
அனுபல்லவி
2நிராத3ரண கலதா3 3நீயெட3ல
நித்யானந்த3 கல்யாண கு3ண (பரா)
சரணம்
இப4 ராஜு 4நீகேமைனனிச்செனா தெலுபு
5ஸு1ப4 ப்ரது3டு3 நீவேயனுசு
ஸுந்த3ர 6த்யாக3ராஜ நுத (பரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுக2மு/-ஏலரா/ ராமய்ய/
பராமுகம்/ ஏனய்யா/ இராமய்யா/
அனுபல்லவி
நிராத3ரண/ கலதா3/ நீயெட3ல/
புறக்கணிப்பு/ உளதோ/ உன்னிடம்/
நித்ய/-ஆனந்த3/ கல்யாண/ கு3ண/ (பரா)
அழிவற்ற/ ஆனந்தனே/ கலியாண/ குணங்களோனே/
சரணம்
இப4/ ராஜு/ நீகு/-ஏமைனனு/-இச்செனா/ தெலுபு/
கரி/ யரசன்/ உனக்கு/ ஏதும்/ தந்தானோ/ தெரிவிப்பாய்/
ஸு1ப4/ ப்ரது3டு3/ நீவே/-அனுசு/
நலன்/ அருள்வோன்/ நீயே/ யென/
ஸுந்த3ர/ த்யாக3ராஜ/ நுத/ (பரா)
அழகா/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நிராத3ரண - நிராத3ரவு : இவ்விடத்தில் 'நிராத3ரண' பொருந்தும்.
6 - த்யாக3ராஜ நுத - ஸ்ரீ த்யாக3ராஜ நுத.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - பராமுக2 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு 'அசட்டை' என்று பொருளாகும். ஆனால், அதற்கான தெலுங்கு சொல் 'பராங்முக2' அல்லது 'பாரப்3முக2' ஆவன. 'பராமுகம்' என்பது வடமொழியிலிருந்து திரிந்த தமிழ்ச் சொல்லாகும்.
3 - நீயெட3ல - உன்னிடத்தில் - தெலுங்கு மொழியில் இங்ஙனம் திரிபு உளதா எனத் தெரியவில்லை.
4 - ஏமைனனிச்செனா - 'இலஞ்சம் கொடுத்தானா' எனப் பொருளாகும்.
5 - ஸு1ப4 ப்ரது3டு3 நீவேயனுசு - நலன் அருள்வோன் நீயென - இச்சொற்களினால் வாக்கியம் நிறைவு பெறுவதாகத் தோன்றவில்லை. எனவே, இவற்றினை 'தியாகராஜனால் போற்றப் பெற்ற' என்ற சொற்களுடன் இணைத்து பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
அழிவற்ற ஆனந்தனே! கலியாண குணங்களோனே - 'உனது கலியாண குணங்களை தியானிப்போருக்கு அழிவற்ற ஆனந்தமருள்வோனே' என்றும் கொள்ளலாம்.
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இந்த கிருதி, தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்று ஐயமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Top