Notation Scheme

நெனருஞ்சினானு - ராகம் மாளவி - nenaruncinAnu - rAga mALavi

English Version
Language Version

பல்லவி
நெனருஞ்சினானு அன்னிடிகி 1நிதா3னுட3னி நேனு நீது3பை

அனுபல்லவி
4னாக4 ஜீமூதாஸு13 ஜலதி43ம்பீ4ர நீ பாத3முலபை (நெனரு)

சரணம்
கலிலோ மாடல நேர்சுகொனி காந்தலனு தனயுல ப்3ரோசுடகை
ஸி1லாத்முடை3 பலுக 2நேரனுர ஸ்ரீ த்யாக3ராஜாப்த நீயெட3 (நெனரு)


பொருள் - சுருக்கம்
கொடிய பாவ முகிலை விரட்டும் புயலே! கடல் நிகர் மாட்சிமையுடைத்தோனே! தியாகராசனுக்கு இனியோனே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நெனரு/-உஞ்சினானு/ அன்னிடிகி/ நிதா3னுடு3/-அனி/ நேனு/ நீது3பை/
அன்பு/ வைத்துள்ளேன்/ அனைத்திற்கும்/ (நீ) மூலப்பொருள்/ என/ நான்/ உந்தன் மீது/


அனுபல்லவி
4ன/-அக4/ ஜீமூத/-ஆஸு13/ ஜலதி4/ க3ம்பீ4ர/ நீ/ பாத3முலபை/ (நெனரு)
கொடிய/ பாவ/ முகிலை/ (விரட்டும்) புயலே/ கடல் (நிகர்)/ மாட்சிமையுடைத்தோனே/ உந்தன்/ திருவடிகளின் மீது/ அன்பு...


சரணம்
கலிலோ/ மாடல/ நேர்சுகொனி/ காந்தலனு/ தனயுல/ ப்3ரோசுடகை/
கலியில்/ பேச/ கற்றுக்கொண்டு/ மனைவியையும்/ மக்களையும்/காப்பதற்கென/

ஸி1லா/-ஆத்முடை3/ பலுக/ நேரனுர/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆப்த/ நீயெட3/ (நெனரு)
கல்/ மனத்தோனாகி/ பகர/ நேரேனய்யா/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனியோனே/ உன்னிடம்/ அன்பு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நிதா3னுட3னி - நிதா4னுட3னி : 'நிதா3னுடு3' என்ற சொல்லுக்கு 'மூலப்பொருள்' என்றும், 'நிதா4னுடு3' என்ற சொல்லுக்கு 'களஞ்சியம்' என்று பொருளாகும். எல்லா புத்தகங்களிலும் 'மூலப்பொருள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

விளக்கம்
2 - நேரனுர - நேரேனய்யா. இது விளி வேற்றுமையாகையினால், சொல்லின் கடைசியில் உயிர்மெய்யெழுத்தாகிய 'ர' -' ரா'-யென (நேரனுரா) நீட்டப்படவேண்டும். எல்லா புத்தகங்களிலும் 'நேரனுர' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது.
Top