பல்லவி
1கொனியாடே3 நாயெட3 2த3ய வெலகு-
கொனியாடே3வு ஸுமீ ராம நினு (கொனி)
அனுபல்லவி
அனயமு நீ ஸொக3ஸுனு கனி பொங்கு3சு-
3னந்தரங்க3முனனதி ப்ரேமதோ நினு (கொனி)
சரணம்
விந்த விந்த 4மதமுலலோ ஜொரப3டி3
வெத ஜெந்த3க3 லேட3னு நீ மனஸுன-
கிந்த தெலிஸி த்யாக3ராஜ ஸன்னுத
ஏ வேளனு நீ ஸு1ப4 சரிதமுனு (கொனி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கொனியாடே3/ நாயெட3/ த3ய/ வெலகு/-
போற்றும்/ என்னிடம்/ தயையினை/ விலைக்கு/
கொனியாடே3வு/ ஸுமீ/ ராம/ நினு/ (கொனி)
பேசுகின்றாய்/ அன்றோ/ இராமா/ உன்னை/
அனுபல்லவி
அனயமு/ நீ/ ஸொக3ஸுனு/ கனி/ பொங்கு3சுனு/-
இடையறாது/ உனது/ சிறப்பினை/ கண்டு/ பெருமிதத்துடன்/
அந்தரங்க3முனனு/-அதி/ ப்ரேமதோ/ நினு/ (கொனி)
உள்ளத்தினில்/ மிக்கு/ காதலுடன்/ உன்னை/ போற்றும்...
சரணம்
விந்த/ விந்த/ மதமுலலோ/ ஜொரப3டி3/
விந்தை/ விந்தையான/ கோட்பாடுகளில்/ ஈடுபட்டு/
வெத/ ஜெந்த3க3 லேட3னு/ நீ/ மனஸுனகு/-
துயர்/ அடைந்திலன்/ உனது/ மனதுக்கு/
இந்த/ தெலிஸி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/
இவ்வளவு/ தெரிந்தும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
ஏ வேளனு/ நீ/ ஸு1ப4/ சரிதமுனு/ (கொனி)
எவ்வேளையும்/ உனது/ மங்களமான/ சரிதத்தினை/ போற்றும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கொனியாடே3 - கொனியாடெ3டு3.
2 - வெலகு-கொனியாடே3வு - வெலகு-கொனியாடெ3த3வு.
3 - அந்தரங்க3முன - அந்தரமுன.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - த3ய வெலகு-கொனியாடே3வு - தயையினை விலைக்குப் பேசுகின்றாய் - இச்சொற்களினால், தியாகராஜர், என்ன சொல்லவிரும்புகின்றாரென சரிவரத் தெரியவில்லை. இப்பாடல் இயற்றப்பெற்ற சூழ்நிலை (context) தெரிந்தாலொழிய, இச்சொற்களுக்கு சரியான பொருள் கூறுதல் கடினம்.
4 - மதமுலலோ - பொதுவாக, தியாகராஜர், இச்சொல்லினால், சைவம், வைணவம், சாக்தம் (தேவி), கௌமாரம் (முருகன்), காணபத்யம் (விநாயகர்), ஸௌரம் (சூரியன்) ஆகிய ஆறு தெய்வ வழிபாட்டு முறைகளைக் குறிப்பதனைக் காணலாம். ஆனால், இதற்கு முன் வரும், 'விந்தை விந்தையான' மற்றும் பின் வரும் 'துயரடைந்திலன்' என்ற சொற்களினால், அவர், இந்த ஆறு மதங்களைக் குறிப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இவ்வாறு மதங்களுக்கும், பக்தி பொதுவானதாகும். எனவே, தியாகராஜர், பக்தியல்லாத மற்ற, இறைவனை அணுகு முறைகளைக் குறிக்கலாம். அனேகமாக, இவை, சாக்தத்தினில் உள்ள 'வாம' அல்லது 'கௌல மார்க்கம்' எனப்படும் வழிமுறைகளைக் குறிக்கலாம்
Top