Notation Scheme

அந்து3ண்ட3கனே - ராகம் பந்துவராளி - anduNDakanE - rAga pantuvarALi

English Version
Language Version

பல்லவி
1அந்து3ண்ட3கனே வேக3 வச்செத3னனி
நாபைனான பெட்டி போரா

அனுபல்லவி
மந்த3ர த42நீவாப்துலதோ கூடி3
மரசிதேயேமி ஸேதுனே ஓ ராக4வ (அ)

சரணம்
சரணம் 1
கனவலெனனு வேள 3லேகுன்ன கன்னீரு
காலுவகா3 பாருனே
இன குலாதி4ப நீவு ரானு தாமஸமைதே-
4நில்லு வாகிலியௌனே ஓ ராக4வ (அ)


சரணம் 2
நிருபமானந்த31ய்யபை லேகுண்டே
நிமிஷமு யுக3மௌனே
பரமாத்ம நீவு கானக ப்4ரமஸின வேள
பருலு நவ்வுடகௌனே ஓ ராக4வ (அ)
சரணம் 3
பரம ப4க்தியு நா ப்ராயமுலெல்ல த3னுஜுல
பாலுகா3 போனௌனே
வரத3 5ஸ்ரீ த்யாக3ராஜார்சித பத3 யுக3
6வாரிதி4 முந்த3 நே ஓ ராக4வ (அ)


பொருள் - சுருக்கம்
மந்தர மலையைச் சுமந்தோனே! ஓ இராகவா! இன குலத் தலைவா! ஒப்பற்றவனே! பரம்பொருளே! வரதா! தியாகராசன் தொழும் திருவடி இணையோனே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அந்து3/-உண்ட3கனே/ வேக3/ வச்செத3னு/-அனி/ நாபைன/-
அங்கேயே/ இருக்காமலே/ விரைவில்/ வருகின்றேன்/ என/ என் மீது/

ஆன/ பெட்டி/ போரா/
ஆணை/ இட்டு/ போவாயய்யா/


அனுபல்லவி
மந்த3ர/ த4ர/ நீவு/-ஆப்துலதோ/ கூடி3/
மந்தர (மலையை)/ சுமந்தோனே/ நீ/ வேண்டியவர்களுடன்/ கூடி/

மரசிதே/-ஏமி/ ஸேதுனே/ ஓ ராக4வ/ (அ)
(என்னை) மறந்தால்/ என்ன/ செய்வனே/ ஓ இராகவா/


சரணம்
சரணம் 1
கனவலெனு/-அனு/ வேள/ லேக/-உன்ன/ கன்னீரு/
காணவேண்டும்/ எனும்/ போழ்து/ (நீ) இல்லாது/ இருந்தால்/ கண்ணீர்/

காலுவகா3/ பாருனே/
கால்வாயாக/ பாயுமே/

இன/ குல/-அதி4ப/ நீவு/ ரானு/ தாமஸமைதே/-
இன/ குல/ தலைவா/ நீ/ வருவதற்கு/ தாமதமானால்/

இல்லு/ வாகிலி/-ஔனே/ ஓ ராக4வ/ (அ)
வீடு/ வாயில்/ ஆகுமே/ ஓ இராகவா/


சரணம் 2
நிருபம/-ஆனந்த3/ ஸ1ய்யபை/ லேக/-உண்டே/
ஒப்பற்றவனே/ ஆனந்த/ அணையினில்/ (நீ) இல்லாது/ இருந்தால்/

நிமிஷமு/ யுக3மு/-ஔனே/
நிமிடமும்/ யுகம்/ ஆகுமே/

பரமாத்ம/ நீவு/ கானக/ ப்4ரமஸின/ வேள/
பரம்பொருளே/ உன்னை/ காணாது/ திகைக்கும்/ போழ்து/

பருலு/ நவ்வுடகு/-ஔனே/ ஓ ராக4வ/ (அ)
பிறர்/ நகைக்கல்/ ஆகுமே/ ஓ இராகவா/
சரணம் 3
பரம/ ப4க்தியு/ நா/ ப்ராயமுலு/-எல்ல/ த3னுஜுல/
(எனது) உயர்/ பக்தி/ எனது/ வாழ்நாள்/ யாவும்/ அசுரர்களின்/

பாலுகா3/ போனு/-ஔனே/
வசமாக/ போகல்/ ஆகுமே/

வரத3/ ஸ்ரீ த்யாக3ராஜ/-அர்சித/ பத3/ யுக3/
வரதா/ ஸ்ரீ தியாகராசன்/ தொழும்/ திருவடி/ இணையோனே/

வாரிதி4/ முந்த3ர/ நே/ ஓ ராக4வ/ (அ)
கடலரசன்/ முன்னிலையில்/ நான்/ ஓ இராகவா/ அங்கேயே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ஆப்துலதோ - ஆப்துலலோ : இவ்விடத்தில் 'ஆப்துலதோ' என்பதே பொருந்தும்.
3 - லேகுன்ன - லேகுண்டே.
5 - ஸ்ரீ த்யாக3ராஜார்சித - த்யாக3ராஜார்சித.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்னும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

1 - அந்து3ண்ட3கனே - அங்கேயே இருக்காமலே - 'அங்கே' என்பது, 'வைகுந்தத்தை'க் குறிக்கும். (இந்தப் பாடலுக்கு, முன்வரும் வசனத்தினை நோக்கவும்)

4 - இல்லு வாகிலியௌனே - வீடு வாயிலாகும் - பாதுகாப்பு இல்லாமற்போகும்

6 - வாரிதி4 முந்த3 - கடலரசன் முன்னிலையில். பிரகலாதன், இறைவனுடைக்கு ஆணைக்கு, கடலரசனை சாட்சியாக வேண்டுகின்றான்.

இப்பாடல் அரியைப் பிரிய மனமில்லாது பிரகலாதன் கூறுவதாக
இன குலம் - பரிதி குலம்
Top