பல்லவி
1அந்து3ண்ட3கனே வேக3 வச்செத3னனி
நாபைனான பெட்டி போரா
அனுபல்லவி
மந்த3ர த4ர 2நீவாப்துலதோ கூடி3
மரசிதேயேமி ஸேதுனே ஓ ராக4வ (அ)
சரணம்
சரணம் 1
கனவலெனனு வேள 3லேகுன்ன கன்னீரு
காலுவகா3 பாருனே
இன குலாதி4ப நீவு ரானு தாமஸமைதே-
4நில்லு வாகிலியௌனே ஓ ராக4வ (அ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அந்து3/-உண்ட3கனே/ வேக3/ வச்செத3னு/-அனி/ நாபைன/-
அங்கேயே/ இருக்காமலே/ விரைவில்/ வருகின்றேன்/ என/ என் மீது/
ஆன/ பெட்டி/ போரா/
ஆணை/ இட்டு/ போவாயய்யா/
அனுபல்லவி
மந்த3ர/ த4ர/ நீவு/-ஆப்துலதோ/ கூடி3/
மந்தர (மலையை)/ சுமந்தோனே/ நீ/ வேண்டியவர்களுடன்/ கூடி/
மரசிதே/-ஏமி/ ஸேதுனே/ ஓ ராக4வ/ (அ)
(என்னை) மறந்தால்/ என்ன/ செய்வனே/ ஓ இராகவா/
சரணம்
சரணம் 1
கனவலெனு/-அனு/ வேள/ லேக/-உன்ன/ கன்னீரு/
காணவேண்டும்/ எனும்/ போழ்து/ (நீ) இல்லாது/ இருந்தால்/ கண்ணீர்/
காலுவகா3/ பாருனே/
கால்வாயாக/ பாயுமே/
இன/ குல/-அதி4ப/ நீவு/ ரானு/ தாமஸமைதே/-
இன/ குல/ தலைவா/ நீ/ வருவதற்கு/ தாமதமானால்/
இல்லு/ வாகிலி/-ஔனே/ ஓ ராக4வ/ (அ)
வீடு/ வாயில்/ ஆகுமே/ ஓ இராகவா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ஆப்துலதோ - ஆப்துலலோ : இவ்விடத்தில் 'ஆப்துலதோ' என்பதே பொருந்தும்.
3 - லேகுன்ன - லேகுண்டே.
5 - ஸ்ரீ த்யாக3ராஜார்சித - த்யாக3ராஜார்சித.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்னும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
1 - அந்து3ண்ட3கனே - அங்கேயே இருக்காமலே - 'அங்கே' என்பது, 'வைகுந்தத்தை'க் குறிக்கும். (இந்தப் பாடலுக்கு, முன்வரும் வசனத்தினை நோக்கவும்)
4 - இல்லு வாகிலியௌனே - வீடு வாயிலாகும் - பாதுகாப்பு இல்லாமற்போகும்
6 - வாரிதி4 முந்த3ர - கடலரசன் முன்னிலையில். பிரகலாதன், இறைவனுடைக்கு ஆணைக்கு, கடலரசனை சாட்சியாக வேண்டுகின்றான்.
இப்பாடல் அரியைப் பிரிய மனமில்லாது பிரகலாதன் கூறுவதாக
இன குலம் - பரிதி குலம்
Top