பல்லவி
ஆட3வாரமெல்ல கூடி3 1மனமாடு3தா3மு ஹரினி வேடி3
சரணம்
சரணம் 1
க்ரு2ஷ்ணுடு3 ஜூட3க3 மனமு ஜல க்ரீட3 ஸல்ப மஞ்சி தி3னமு (ஆ)
பதம் பிரித்தல் - பொருள்
கோபியர் - ஒருவருக்கொருவர் -
பல்லவி
ஆட3வாரமு/-எல்ல/ கூடி3/ மனமு/-ஆடு3தா3மு/ ஹரினி/ வேடி3/
பெண்கள்/ எல்லோரும்/ கூடி/ நாம்/ பேசுவோம்/ அரியை/ வேண்டி/
சரணம்
சரணம் 1
க்ரு2ஷ்ணுடு3/ ஜூட3க3/ மனமு/ ஜல/ க்ரீட3/ ஸல்ப/ மஞ்சி/ தி3னமு/ (ஆ)
கண்ணன்/ காண/ நாம்/ நீரில்/ கேளிக்கை/ செய்ய/ நல்ல/ நாளாகும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனமாடு3தா3மு - மனமாடு3தா3ம
2 - வஞ்ச - வம்பிம்ப
3 - சோடௌனு - ஜோடௌ3னு : 'சோடௌனு' சரியான சொல்லாகும்
4 - பொய்யெனு - பொய்யெனி : 'பொய்யெனு' சரியான சொல்லாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஆடு3தா3மு - இச்சொல்லுக்கு, 'பேசுவோம்' என்றும் 'விளையாடுவோம்' என்று பொருளாகும். இதனை அடுத்துவரும் 'வேடி3' (வேண்டி) என்ற சொல்லினால் 'பேசுவோம்' என்ற பொருளே சரியாகும்.
இப்பாடல், 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். யமுனை நதிக் கரையில் கோபியர் கண்ணனைக் கூடி, படகில் பயணம் செய்ய எண்ணுகின்றனர்.
பேசுவோம் - அழைப்போம் என
Top