பல்லவி
1தருணமிதம்மா என்னை ரக்ஷிக்க
அனுபல்லவி
கருணா நிதி4யாகிய காமாக்ஷி ரக்ஷிக்க (தருணம்)
சரணம்
சரணம் 1
அனுதினமும் எந்தன் வாக்கில் உன்-நாமம்
அதுவல்லால் 2மற்றொன்றுமில்லையே என்-நேமம்
மனக் கவலையைத் தீர்க்க 3மறு தெய்வம்-
எனக்குண்டோ உன்னைப் பார்க்க இரங்கிக் கண்-பார்க்க (தருணம்)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தருணம்/-இது/-அம்மா/ என்னை/ ரக்ஷிக்க/
தருணம்/ இது/ அம்மா/ என்னை/ காக்க/
அனுபல்லவி
கருணா/ நிதி/-ஆகிய/ காமாக்ஷி/ ரக்ஷிக்க/ (தருணம்)
கருணை/ கடல்/ ஆகிய/ காமாட்சி/ காக்க/ (தருணம்)
சரணம்
சரணம் 1
அனுதினமும்/ எந்தன்/ வாக்கில்/ உன்/-நாமம்/
அனுதினமும்/ எந்தன்/ வாக்கில்/ உன்/ நாமம்/
அது/-அல்லால்/ மற்று/-ஒன்றும்/-இல்லையே/ என்/-நேமம்/
அது/ அல்லால்/ மற்று/ ஒன்றும்/ இல்லையே/ என்/ நேமம்/
மனக்/-கவலையைத்/-தீர்க்க/ மறு/ தெய்வம்/-
மன/ கவலையை/ தீர்க்க/ மறு/ தெய்வம்/
எனக்கு/-உண்டோ/ உன்னைப்/-பார்க்க/ இரங்கிக்/-கண்/-பார்க்க/ (தருணம்)
எனக்கு/ உண்டோ/ உன்னை/ பார்க்கிலும்/ இரங்கி/ கண்/ பார்க்க/ (தருணம்)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தருணமிதம்மா - தருணமீதம்மா.
2 - மற்றொன்றுமில்லையே - மற்றொன்றில்லையே.
3 - மறு தெய்வம்-எனக்குண்டோ உன்னைப் பார்க்க இரங்கிக் கண்-பார்க்க - மறு தெய்வம் உன்னைப் பார்க்க எனக்குண்டோ உனக்கேற்க இரங்கி உன்-கண்-பார்க்க : 'உனக்கேற்க இரங்கி உன்-கண்-பார்க்க' என்பது சரியெனப்படவில்லை.
4 - ஸ1ரணம் புகுந்தேன் - ஸ1ரணம் என்றேன்.
5 - ஸ்1யாம க்ருஷ்ணன் - ஸ்1யாம க்ருஷ்ண.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
சாதகம் - மழை நீரை மட்டுமே உண்ணும் பறவை
சியாம க்ருஷ்ணன் - விஷ்ணு - பாடலாசிரியர் முத்திரை
மலை யரசன் - இமய மலை
Top