பல்லவி
பாலிம்(பவ)ம்மா பரம பாவனீ ப4வானீ
அனுபல்லவி
ஸ்ரீ லலிதா கு3ண ஸீ1லமுலனு வினி
சால நீ ஸேவ ஜேய கோரி வச்சிதி (பாலிம்ப)
சரணம்
சரணம் 1
நீ ஸமான தை3வமு நே கா3ன
நிகி2ல லோக ஜனனீ மா(ய)ம்மா
1ஸ்ரீ ஸ்வயம்பு4 நாத2 தருணீ மது4ர வாணீ
நீ தா3ஸுனி ப்3ரோவ இந்த பரா(கே)ல(ன)ம்மா (பாலிம்ப)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலிம்பு/-அம்மா/ பரம/ பாவனீ/ ப4வானீ/
காப்பாய்/ அம்மா/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/
அனுபல்லவி
ஸ்ரீ/ லலிதா/ கு3ண/ ஸீ1லமுலனு/ வினி/
ஸ்ரீ/ லலிதா/ உனது/ பண்பு/ தன்மைகளை/ கேட்டு/
சால/ நீ/ ஸேவ/ ஜேய/ கோரி/ வச்சிதி/ (பாலிம்ப)
மிக்கு/ உனது/ சேவை/ செய்ய/ கோரி/ வந்தேன்/
சரணம்
சரணம் 1
நீ/ ஸமான/ தை3வமு/ நே/ கா3ன/
உனது/ சமான/ தெய்வம்/ நான்/ காணேன்/
நிகி2ல/ லோக/ ஜனனீ/ மா/-அம்மா/
அனைத்து/ உலகை/ ஈன்றவளே/ எமது/ அம்மா/
ஸ்ரீ/ ஸ்வயம்பு4/ நாத2/ தருணீ/ மது4ர/ வாணீ/
ஸ்ரீ/ சுயம்பு/ நாதரின்/ துணைவியே/ இனிய/ குரலினளே/
நீ/ தா3ஸுனி/ ப்3ரோவ/ இந்த/ பராகு/-ஏலனு/-அம்மா/ (பாலிம்ப)
உனது/ தொண்டனை/ காக்க/ இத்தனை/ பராக்கு/ ஏன்/ அம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸ்ரீ ஸ்வயம்பு4 நாத2 தருணீ - ஸ்ரீ சுயம்பு நாதரின் துணைவி - திருவையாற்றிலுறை, ஐயாறப்பரின் துணைவியாகிய, 'அறம் வளர்த்த நாயகி'யினைக் குறிக்கும் என ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.
Top