பல்லவி
ப்3ரு2ஹந்-நாயகீ 1நன்னு ப்3ரோவு வேக3மே
அனுபல்லவி
ப்3ரு2ஹ(த3)ம்பா3 நீ மஹிமலு
ப்3ரஹ்(மா)தி3 ஸுருலசே பொக3ட3 தரமா (ப்3ரு2ஹந்நாயகீ)
சரணம்
சரணம் 1
தே3வீ நீவே க3தி(ய)னி அம்பா3 த்3ரு2ட4 ப4க்திதோ
பூஜிஞ்சே க3தா3 நா வெத
தீ3ர்சவே கருண ஜூட3 ஸமய(மி)தே3
நீ பாத3மே க3தி(ய)னுசு நெர நம்மிதி (ப்3ரு2ஹந்நாயகீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரு2ஹத்/-நாயகீ/ நன்னு/ ப்3ரோவு/ வேக3மே/
பெரிய/ நாயகியே/ என்னை/ காப்பாய்/ விரைவாக/
அனுபல்லவி
ப்3ரு2ஹத்/-அம்பா3/ நீ/ மஹிமலு/
பேரண்ட/ தாயே/ உனது/ மகிமைகளை/
ப்3ரஹ்மா/-ஆதி3/ ஸுருலசே/ பொக3ட3/ தரமா/ (ப்3ரு2ஹந்நாயகீ)
பிரமன்/ முதலாக/ தேவர்களாலும்/ புகழ/ தரமா/
சரணம்
சரணம் 1
தே3வீ/ நீவே/ க3தி/-அனி/ அம்பா3/ த்3ரு2ட4/ ப4க்திதோ/
தேவீ/ நீயே/ கதி/ யென/ அம்பையே/ திடமான/ பக்தியுடன்/
பூஜிஞ்சே/ க3தா3/ நா/ வெத/
தொழுகின்றேன்/ அன்றோ/ எனது/ துயரினை/
தீ3ர்சவே/ கருண/ ஜூட3/ ஸமயமு/-இதே3/
தீர்ப்பாயம்மா/ கருணை/ காட்ட/ சமயம்/ இஃதே/
நீ/ பாத3மே/ க3தி/-அனுசு/ நெர/ நம்மிதி/ (ப்3ரு2ஹந்நாயகீ)
உனது/ திருவடியே/ கதி/ யென/ மிக்கு/ நம்பினேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நன்னு ப்3ரோவு - நன்னு ப்3ரோவ : இவ்விடத்தில், 'ப்3ரோவ' என்பது பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - நீ நாமமே அனுதி3னமு மரவகனு (உனது நாமமே அனுதினமும் மறவாது) - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'உனது நாமத்தினை மறவேன்' என்று, அவற்றினில், பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்வதற்கு, 'மரவனு' (மறவேன்) என்றிருக்க வேண்டும். இந்த வரியை, பல்லவியுடனும் இணைக்கமுடியாது. அப்படி இணைப்பதற்கு, 'மரவனி' (மறக்காத) என்றிருக்கவேண்டும். எனவே, இந்த வரி, சரணத்தின் முதல் வரியுடன் இணைத்து பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் 'ஸதா3', 'அனுதி3னமு' என்ற ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள், இதனில் உள்ளன. அவற்றினில் ஒன்று மிகுதியாகும்.
Top