பல்லவி
1அகி2(லா)ண்(டே3)ஸ்1வரீ து3ருஸுக3 ப்3ரோவுமு
அனுபல்லவி
நிகி2ல தாப ஹாரிணீ பு4விலோன
நினு மிஞ்சின வா(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா (அகி2ல)
சரணம்
சரணம் 1
2மாணிக்ய மயமை(யு)ன்ன
மந்தி3ர மத்4ய வாஸினீ அலி
வேணீ ஸ்ரீ ஸ1ம்பு4 நாது2னி ராணீ
வர(மீ)யவே 3கீ3ர்வாணீ மா(ய)ம்மா (அகி2ல)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அகி2ல-அண்ட3-ஈஸ்1வரீ/ து3ருஸுக3/ ப்3ரோவுமு/
அகிலாண்டேசுவரீ/ விரைவாக/ காப்பாயம்மா/
அனுபல்லவி
நிகி2ல/ தாப/ ஹாரிணீ/ பு4விலோன/
அனைத்து உலகின்/ துயரங்களை/ போக்குபவளே/ புவியில்/
நினு/ மிஞ்சின வாரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ (அகி2ல)
உன்னை/ மிஞ்சியவர்/ எவர்/ உளர்/ அம்மா/
சரணம்
சரணம் 1
மாணிக்ய/ மயமை/-உன்ன/
மாணிக்க/ மயமாய்/ உள்ள/
மந்தி3ர/ மத்4ய/ வாஸினீ/ அலி/
கோயில்/ நடுவில்/ உறைபவளே/ அளி/
வேணீ/ ஸ்ரீ/ ஸ1ம்பு4/ நாது2னி/ ராணீ/
வேணீ/ ஸ்ரீ/ சம்பு/ நாதரின்/ ராணியே/
வரமு/-ஈயவே/ கீ3ர்வாணீ/ மா/-அம்மா/ (அகி2ல)
வரம்/ அருள்வாயம்மா/ நாவரசியே/ எமது/ அம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அகி2லாண்டே3ஸ்1வரீ - அகி2லாண்டே3ஸ்1வரி.
Top
மேற்கோள்கள்
2 - மாணிக்ய மயமையுன்ன மந்தி3ர - மாணிக்க மயமாயுள்ள கோயில் - விரும்பியதருளும் சிந்தாமணி இல்லம் : அம்மை, சிந்தாமணி இல்லத்தில் வசிப்பதாகக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (57) - 'சிந்தாமணி க்3ரு2ஹாந்தஸ்தா2' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'சிந்தாமணி க்3ரு2ஹே' நோக்கவும்.
Top
விளக்கம்
3 - கீ3ர்வாணீ - பொதுவாக, இச்சொல், 'சரஸ்வதி'யைக் குறிக்கும். எனவே, 'நாவரசி' என்று பொருள் கொள்ளப்பட்டது.
4 - முனீந்த்3ர - இதனை, ஒரு அடைமொழியாகவோ - முனிவரிற் தலை சிறந்தோர் - அல்லது, இரண்டு அடைமொழிகளாகவோ - முனிவர், இந்திரன் - என்றோ கொள்ளலாம்.
5 - ஸாம்ராஜ்யமீயவே - பேரரசினை அருள்வாய் : புத்தகங்களில், 'ஸாம்ராஜ்யம்' என்பதற்கு, 'பேரின்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, கடவுளின் உண்மையான தொண்டன், இறைவனிடம், பக்தியே என்றும் வேண்டும் என்றுதான் கோருவான். அங்ஙனமே, இங்கு, 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்ளப்பட்டது.
அகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்
அளி வேணி - வண்டு நிகர் கார் குழலி
ஸ்ரீ சம்பு நாதர் - சிவன்
கமலத்திலுதித்தோன் - பிரமன்
Top