பல்லவி
நின்னனவலஸினதே3மி ராம
நன்னனவலெனு கா3க
அனுபல்லவி
கன்ன தண்ட்3ரி நீ கன்ன
வேல்புலெவருன்னாருரா ஆபன்ன ரக்ஷக நே (நி)
சரணம்
சரணம் 1
கன ஸைரிஞ்சனி து3ர்ஜனுல பா4ஷண லேக
மனஸுன நெனருன நினு ஜூசினானா
அனு தி3னமுனனு நே நினு கன ஸஜ்ஜன ஸேவ
வினயமுனனு நிஜமுக3 ஜேஸினானா (நி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/-அனவலஸினதி3/-ஏமி/ ராம/
உன்னை/ சொல்வது/ ஏன்/ இராமா/
நன்னு/-அனவலெனு/ கா3க/
என்னை/ சொல்லவேண்டுமே/ அன்றி/
அனுபல்லவி
கன்ன/ தண்ட்3ரி/ நீ/ கன்ன/ வேல்புலு/
ஈன்ற/ தந்தையே/ உன்னை/ தவிர/ தெய்வங்கள்/
எவரு/-உன்னாருரா/ ஆபன்ன/ ரக்ஷக/ நே/ (நி)
எவர்/ உளரய்யா/ இடையூறுகளில்/ காப்போனே/ நான்/ உன்னை...
சரணம்
சரணம் 1
கன/ ஸைரிஞ்சனி/ து3ர்-ஜனுல/ பா4ஷண/ லேக/
காண/ சகியாத/ தீய மக்களின்/ பேச்சு வார்த்தை/ இன்றி/
மனஸுன/ நெனருன/ நினு/ ஜூசினானா/
மனதினில்/ அன்புடன்/ உன்னை/ கண்டேனா/
அனு/ தி3னமுனனு/ நே/ நினு/ கன/ ஸஜ்ஜன/ ஸேவ/
அனு/ தினமும்/ நான்/ உன்னை/ காண/ நன்மக்களின்/ சேவை/
வினயமுனனு/ நிஜமுக3/ ஜேஸினானா/ (நி)
பணிவுடன்/ உண்மையாக/ செய்தேனா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - தபமுலு - தபமுனு - தபமு.
4 - வின்னா - எல்லா புத்தகங்களிலும் 'வின்ன' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'கேட்டாலும்' என்று பொருள்படும். அதற்கு, 'வின்னா' - என, கடைசி உயிரெழுத்து நீட்டிக்கப்படவேண்டும்.
Top
மேற்கோள்கள்
1 - ஸனகாதி3 - சனகாதியர் - சனர், சனகர், சனத்குமாரர், சனந்தனர் ஆகிய பிரமனின் மைந்தர்கள். இவர்களில் 'சனத்குமாரர்', 'முருகன்' எனப்படும்.
Top
விளக்கம்
2 - ப்ரேம மீர - காதல் மீர. இச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ள இடத்தினை நோக்கில், இவை 'த4னமுனு, கொனின பா4மனு' (செல்வத்தினையும், கொண்ட மனைவியையும்) என்பதுடன் இணைத்துப்பொருள் கொள்ளப்படவேண்டும். ஆனால், 'பூஜ' என்ற சொல்லுடன் இணைத்தால் மிக்குப் பொருந்தும் என்று கருதுகின்றேன்.
5 - செலுலு - மகளிர் - இது, 'கலுமுல' (திரு - செல்வம்) 'பலுகுல' (நா - கல்வி) ஆகிய இரண்டிற்கும் பொதுவான சொல்லாகும். எனவே, 'திருமகள்' மற்றும் 'நாமகள்' என்று பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது.
Top
6 - பரிபூர்ண நர ரூப - இதனை 'பரிபூரண மனித உருவத்தோனே' என்றும் பொருள் கொள்ளலாம்.
உன்னைச் சொல்வதேன் - உன்னைக் குறை சொல்வதேன் என
கமல நண்பன் - பரிதி
Top