பல்லவி
இந்து3கேமி ஸேதுமம்ம
1க்ரு2ஷ்ணுடெ3ந்த மாடலாடெ3னம்ம
அனுபல்லவி
மகு3வலண்டே இந்த வாதா3 மாகு
மானமே ப்ராணமு காதா3 (இ)
சரணம்
சரணம் 1
கு3ஸ-கு3ஸலந்தே3மி வச்சு 2செலுல
உஸுருண்டே ஊரு போவச்சு (இ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கு/-ஏமி/ ஸேதுமு/-அம்ம/
இதற்கு/ என்ன/ செய்வோம்/ அம்மா/
க்ரு2ஷ்ணுடு3/-எந்த/ மாடலு/-ஆடெ3னு/-அம்ம/
கண்ணன்/ எத்தகைய/ சொல்/ சொன்னான்/ அம்மா/
அனுபல்லவி
மகு3வலு/-அண்டே/ இந்த/ வாதா3/ மாகு/
பெண்கள்/ என்றால்/ இத்தனை/ வாதா/ நமக்கு/
மானமே/ ப்ராணமு/ காதா3/ (இ)
மானமே/ உயிர்/ அன்றோ/
சரணம்
சரணம் 1
கு3ஸ-கு3ஸலு-அந்து3/-ஏமி/ வச்சு/ செலுல/
குசுகுசுப்பதனால்/ என்ன/ நேரும்/ பெண்டிரே/
உஸுரு/-உண்டே/ ஊரு/ போவச்சு/ (இ)
உயிர்/ இருந்தால்/ ஊர்/ போகலாம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - க்ரு2ஷ்ணுடெ3ந்த - க்ரு2ஷ்ணுடெ3ந்தோ : 'க்ரு2ஷ்ணுடெ3ந்த' பொருந்தும்.
சில புத்தகங்களில் அனுபல்லவி, முதல் சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - செலுல உஸுருண்டே - செலுவாரு உஸுருண்டே - இப்புடு உஸுருண்டே : 'செலுல உஸுருண்டே' என்பதே பொருந்தும்.
3 - எவரிகைன - எவரைன : 'எவரிகைன' என்பதே பொருந்தும்.
4 - வினி மீரு வேக3 - வினி மீரு வேக3 செலுலார.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக் கதை'யின் அங்கமாகும்.
Top
பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ஆய்ச்சியர், கண்ணனுடன் வாதாடுகின்றனர் - இந்தப் பாடலில்.
அவணம் - ஆடையின்றி
Top