பல்லவி
1த4ர்மாத்ம நன்னிபுடு3 த3ய ஜூட3வேயன
மர்மமுன பலுகுனதி3 2மஞ்சிதோ3
சரணம்
சரணம் 1
பதித பாவனுட3னி பா3க3 பேரை நீகு
3மதி லேகயுண்டு3னதி3 2மஞ்சிதோ3 (த4ர்ம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த4ர்ம/-ஆத்ம/ நன்னு/-இபுடு3/ த3ய/ ஜூட3வே/-அன/
அற/ உருவே/ எனக்கு/ இவ்வமயம்/ கருணை/ புரிவாயய்யா/ என்றால்/
மர்மமுன/ பலுகுனதி3/ மஞ்சிதோ3/
மருமமாய்/ பகர்தல்/ சரியாமோ/
சரணம்
சரணம் 1
பதித/ பாவனுடு3/-அனி/ பா3க3/ பேரை/ நீகு/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோன்/ என/ சிறந்த/ பெயர்பெற்று/ உனக்கு/
மதி/ லேக/-உண்டு3னதி3/ மஞ்சிதோ3/ (த4ர்ம)
அறிவு/ இல்லாது/ இருத்தல்/ சரியாமோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மஞ்சிதோ3 - மஞ்சிதோ3 ராம
5 - ஏமி நேரனு - ஏமி நேரமு : 'ஏமி நேரனு' என்றால் 'ஏதும் கற்றறியேன்' என்றும், 'ஏமி நேரமு' என்றால் 'எனது குற்றமென்ன?' என்றும் பொருளாகும். இவ்விடத்தில் 'ஏமி நேரனு' மிக்குப் பொருந்தும்
6 - மாடாட3குண்டு3னதி3 - மாடலாட3குண்டு3னதி3
7 - மரசுனதி3 - மரசினதி3
சில புத்தகங்களில் சரணங்கள் 5-ம், 6-ம் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
1 - த4ர்மாத்ம - அற உருவே - 'த4ர்மம்' என்ற சொல்லுக்கு, பொதுவாக, 'அறம்' என்று பொருளானாலும், பற்பல சந்தர்ப்பங்களில், பற்பல பொருள்கள் கொள்ளப்படும். 'த4ர்ம'த்தின் பல விளக்கங்கள் நோக்கவும்.
4 - நினு ஜூட3 பதி3 வேல கனுலு காவலெ - உன்னைக் காண பதினாயிரம் கண்கள் வேண்டும் - திருப்பதி வேங்கடேசப் பெருமானைப் பற்றிய தனது 'வேங்கடேஸ நின்னு ஸேவிம்ப' என்ற கீர்த்தனையில், இவ்விதம் தியாகராஜர் கூறுகின்றார்.
Top
விளக்கம்
3 - மதி லேகயுண்டு3னதி3 - அறிவு இல்லாதிருத்தல் - இது 'நிந்தா3 ஸ்துதி' எனப்படும் 'இகழ்ச்சிப் போற்றி'யாகும்.
Top