பல்லவி
வாரிஜ நயன நீவாட3னு நேனு
வாரமு நன்னு ப்3ரோவுமு
சரணம்
சரணம் 1
ஸ்வல்ப ப2லாது3லகு வேல்புலுயேசின
அல்புட3னுசு நன்னந்த3ரு பல்கின (வாரி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாரிஜ/ நயன/ நீவாட3னு/ நேனு/
கமல/ கண்ணா/ உன்னவன்/ நான்/
வாரமு/ நன்னு/ ப்3ரோவுமு/
எவ்வமயமும்/ என்னை/ காப்பாய்/
சரணம்
சரணம் 1
ஸ்வல்ப/ ப2லாது3லகு/ வேல்புலு/-ஏசின/
சிறு/ பயன்களுக்கு/ கடவுளர் (கடவுளரால்)/ ஏய்த்தாலும் (ஏய்க்கப் பெற்ற)/
அல்புடு3-/அனுசு/ நன்னு/-அந்த3ரு/ பல்கின/ (வாரி)
அற்பன்/ என/ என்னை/ அனைவரும்/ பகன்றாலும்/ கமலக்கண்ணா!...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.
அப்புத்தகத்திலும், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதாவென ஐயமிருப்பதாகவும், இஃது அவருடைய (தியாகராஜருடைய) சில சீட பரம்பரையினரால் மட்டும் பாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Top