பல்லவி
உபசாரமு ஜேஸேவாருன்னாரனி மரவகுரா
அனுபல்லவி
க்ரு2ப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்ட3க3 (உ)
சரணம்
வாகிடனே 1பதிலமுகா3 வாதாத்மஜுடு3ன்னாட3னி
2ஸ்ரீ-கருலகு3 நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு 3ஜானகியேர்படி3யுன்னத3னி
ஸ்ரீ காந்த பருலேலனி ஸ்ரீ த்யாக3ராஜ வினுத
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உபசாரமு-ஜேஸேவாரு/ உன்னாரு-அனி/ மரவகுரா/
உபசரிப்போர்/ உளரென/ மறந்துவிடாதே/
அனுபல்லவி
க்ரு2ப/ காவலெனு/ அனி/ நே/ நீ/
அருள்/ வேணடும்/ என/ நான்/ உனது/
கீர்தினி/ பல்குசுனு-உண்ட3க3/
புகழினை/ பாடிக்கொண்டிருக்க/
உபசரிப்போர் உளரென மறந்துவிடாதே!
சரணம்
வாகிடனே/ பதிலமுகா3/ வாத/ ஆத்மஜுடு3/ உன்னாடு3/ அனி/
வாயிலில்/ விழிப்புடன்/ வாயு/ மைந்தன்/ உள்ளான்/ என்றோ/
ஸ்ரீ-கருலகு3/ நீ/ தம்முலு/ சேரி/ உன்னாரு/ அனி/
நற்பணி புரிவோராக/ உனது/ பின்னோர்/ சேர்ந்து/ உள்ளனர்/ என்றோ/
ஏகாந்தமுனனு/ ஜானகி/ ஏர்படி3 உன்னதி3/ அனி/
தனிமையில்/ சானகி/ அமையப் பெற்றுள்ளனள்/ என்றோ/
ஸ்ரீ/ காந்த/ பருலு/ ஏல/ அனி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/
இலக்குமி/ மணாளா/ பிறர்/ எதற்கு/ என/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
என்னை மறந்துவிடாதே!
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1பதிலமுகா3 - பதிலமுக3
3ஜானகியேர்படி3யுன்னத3னி - ஜானகியேர்படி3யுன்னார3னி
மேற்கோள்கள்
விளக்கம்
2ஸ்ரீ-கருலகு3 - 'ஸ்ரீ கார்யம்' எனபது புனித பணிகளைக் குறிக்கும்
உபசரித்தல் - சேவை செய்தல்
Top