பல்லவி
தீருனா நா லோனி து3க்3த4
அனுபல்லவி
ஸாரமௌ நீ பாத3 ஸாரஸமு நாது3 ஹ்ரு2த3-
யாரவிந்த3முன பெட்டி கட்டுகோக (தீ)
சரணம்
சரணம் 1
கம்ம வில்துனி கன்ன காந்தி கலிகி3ன 1ஹரீ
2மும்மாரு பாலன்னமு பு4ஜிம்ப பெட்டி
கம்மனி விடெ3மொஸகி3 கடு3 ரத்னமுலு மெரயு
தம்ம படி3க3னு பட்டி தானிபுடு3 நிலுவகனு (தீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தீருனா/ நா/ லோனி/ து3க்3த4/
தீருமா/ எனது/ உள்ளத்தின்/ ஏக்கம்/
அனுபல்லவி
ஸாரமௌ/ நீ/ பாத3/ ஸாரஸமு/ நாது3/ ஹ்ரு2த3ய/-
சாரமான/ உனது/ திருவடி/ தாமரையினை/ எனது/ இதய/
அரவிந்த3முன/ பெட்டி/ கட்டுகோக/ (தீ)
கமலத்தில்/ இருத்தி/ அணைத்துக்கொள்ளாது/ தீருமா...
சரணம்
சரணம் 1
கம்ம/ வில்துனி/ கன்ன/ காந்தி/ கலிகி3ன/ ஹரீ/
கரும்பு/ வில்லோனை/ யீன்ற/ ஒளி/ படைத்த/ அரியே/
மும்மாரு/ பாலு/-அன்னமு/ பு4ஜிம்ப பெட்டி/
முவ்வேளையும்/ பாற்/ சோறு/ உண்ணுவித்து/
கம்மனி/ விடெ3மு/-ஒஸகி3/ கடு3/ ரத்னமுலு/ மெரயு/
மணக்கும்/ வீடிகை/ யளித்து/ உயர்/ இரத்தினங்கள்/ ஒளிரும்/
தம்ம/ படி3க3னு/ பட்டி/ தானு/-இபுடு3/ நிலுவகனு/ (தீ)
வெற்றிலை/ படிகத்தினை/ யேந்தி/ நான்/ இவ்வமயம்/ நில்லாது/ தீருமா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹரீ - ஹரே.
3 - நீது3 பாதா3ப்3ஜ - நீ பாதா3ப்3ஜ.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - மும்மாரு - இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'உறுதியாக' என்றும் 'மும்முறை' என்று பொருளுண்டு. இவ்விடம், 'மும்முறை' (முவ்வேளை) என்று பொருள் கொள்ளப்பட்டது.
4 - த்யாக3ராஜ - தியாகராஜன் - இவ்விடம் (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், பிரகலாதனின் ஏக்கத்தினைத் தியாகராஜர் விவரிக்கின்றார்.
கரும்பு வில்லோன் - காமன்
மதியணிவோன் - சிவன்
Top