பல்லவி
ஸர்வ லோக த3யா நிதே4 ஸார்வபௌ4ம தா3ஸ1ரதே2
சரணம்
சரணம் 1
பஞ்ச பூ4தமுலகு நாது2ட3னுசு 1தெலுஸுகொண்டி (ஸ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸர்வ/ லோக/ த3யா/ நிதே4/ ஸார்வபௌ4ம/ தா3ஸ1ரதே2/
அனைத்து/ உலக/ கருணை/ கடலே/ அண்டமாள்வோனே/ தசரதன் மைந்தா/
சரணம்
சரணம் 1
பஞ்ச/ பூ4தமுலகு/ நாது2டு3/-அனுசு/ தெலுஸுகொண்டி/ (ஸ)
ஐம்/ பூதங்களின்/ தலைவன்/ (நீ) என/ அறிந்துகொண்டேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலுஸுகொண்டி - நே தெலுஸுகொண்டி
4 - குமாருண்டு3 - குமருண்டு3 : 'குமாருண்டு3' சரியான சொல்லாகும்.
7 - தா3னமொஸகு3 வாடு3 - தா3னமொஸகு3 வாட3 : அனைத்து சரணங்களிலும் கொடுத்துள்ள 'வாடு3' என்ற சொல்லை அனுசரித்து, இங்கும் 'வாடு3' என்று ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
2 - யோக3 நித்3ர - யோக நித்திரை - அறிதுயில் - திருமூலரின் திருமந்திரம் செய்யுள் 129 நோக்கவும்.
3 - கட3 தேர்சின வாடு3 - நரசிங்க அவதாரத்தில் இறைவன் பிரகலாதனுக்கு வரமளித்தல் - பாகவத புராணம், புத்தகம் 7, அத்தியாயம் 10, செய்யுள் 18 நோக்கவும்.
"உன்னுடைய தந்தையும், அவனுக்கு முற்பட்ட இருபத்தொரு தலைமுறையினரும், நீ இந்த குலத்தில் பிறந்ததனால், பேறு பெற்றவராகினர்."
5 - அந்தரிக்ஷ கேஸ1 - ஆகாய முடியோன் - சூரியன் மற்றும் சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் சிவனின் கேசம் (முடி) எனக் கூறப்படும். அதனால் சிவனுக்கு அப்பெயர். - மகாபாரதம், புத்தகம் 7, துரோண பர்வம் - துரோணவத பர்வம், பகுதி 202 நோக்கவும்.
Top
விளக்கம்
6 - ஞான வைராக்3ய ப4க்தி - ஞானம், பற்றின்மை மற்றும் இறைப்பற்று - இவை மூன்றும் கலந்ததே முற்றும் துறந்த முனிவரின் இலக்கணம் - விஷ்ணு, ரிஷபராக அவதரித்து, உலகத்திற்கு எடுத்துக் காட்டியது பற்றி, பாகவத புராணம், புத்தகம் 5, அத்தியாயம் 5-ல் காணவும்.
பகலவன் குலம் - இராமனின் குலம்
Top