பல்லவி
ஸ்ரீ ரம்ய சித்தாலங்கார ஸ்வரூப ப்3ரோவுமு
அனுபல்லவி
மாராரி தே3வேந்த்3ர பிதாமஹாத்3யஷ்ட தி3க்பால ஸேவ்ய (ஸ்ரீ)
சரணம்
ஸுரேஸா1ரி ஜீவாபஹர வர ஸோத3ர 1த4ரா-ப ஸ்ரீ-ப
நரானந்த3 நே நீ வலெ கானரா த்யாக3ராஜார்சித பத3 (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ ரம்ய/ சித்த/-அலங்கார/ ஸ்வரூப/ ப்3ரோவுமு/
திருமகள்/ களிக்கும்/ உள்ளம்/ அலங்கார/ வடிவினனே/ காப்பாய்/
அனுபல்லவி
மார/-அரி/ தே3வ/-இந்த்3ர/ பிதாமஹ/-ஆதி3/-அஷ்ட/ தி3க்/ பால/ ஸேவ்ய/ (ஸ்ரீ)
காமன்/ அரி / தேவர்/ இந்திரன்/ தாதை/ ஆகியோரால்/ எண்/ திசை/ பாலர்/ சேவிக்கப்பட்டோனே/
சரணம்
ஸுர-ஈஸ1/-அரி/ ஜீவ/-அபஹர/ வர/ ஸோத3ர/ த4ரா/-ப/ ஸ்ரீ/-ப/
இந்திரன்/ பகைவனின்/ உயிர்/ குடித்தோனின்/ மேலான/ சோதரனே/ நிலமகள்/ மணாளா/ திருமகள்/ மணாளா/
நர/-ஆனந்த3/ நே/ நீ/ வலெ/ கானரா/ த்யாக3ராஜ/-அர்சித/ பத3/ (ஸ்ரீ)
மனிதரின்/ களிப்பே/ நான்/ உன்னை/ போன்று/ காணேனய்யா/ தியாகராசனால்/ தொழப்பெற்ற/ திருவடியோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - த4ரா-ப ஸ்ரீ-ப - விஷ்ணுவின் இரு மனைவியர் - நிலமகள் - திருமகள்
காமாரி - சிவன்
தாதை - பிரமன்
இந்திரன் பகைவன் - இந்திரசித்து - இராவணின் மைந்தன்
இந்திரன் பகைவனின் உயிர்குடித்தோன் - இலக்குவன்
இந்திரன் பகைவனின் உயிர்குடித்தோனின் சோதரன் - இராமன்
மனிதரின் களிப்பே - இதனை 'மனித உருவத்தோனே' என்றும் 'எவ்வமயமும் களித்திருப்போனே' என்றும் பிரிக்கலாம்.
Top