பல்லவி
ஸ்ரீ ரகு4வர கருணாகர நீ பத3
சிந்தனமே ஜீவனமு
அனுபல்லவி
வாரண ரக்ஷக ப4க்த ஜனாக4
நிவாரண ஸன்-ம்ரு2து3 பா4ஷண ஸத்3-கு3ண (ஸ்ரீ)
சரணம்
சரணம் 1
மார மார நுத நா மனவினி
வினுமா ரமா ரமண மரவகுரா
ஸுகுமார மா ரஸனமுன நீ நாமமு
மாரு மாரு பல்கனு த3ய ஸேயுமு (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ரகு4வர/ கருணாகர/ நீ/ பத3/
ஸ்ரீ ரகுவரா/ கருணாகரா/ உனது/ திருவடி/
சிந்தனமே/ ஜீவனமு/
சிந்தனையே/ பிழைப்பு/
அனுபல்லவி
வாரண/ ரக்ஷக/ ப4க்த ஜன/-அக4/
கரியை/ காத்தோனே/ தொண்டர்களின்/ பாவங்களை/
நிவாரண/ ஸன்-ம்ரு2து3/ பா4ஷண/ ஸத்3-கு3ண/ (ஸ்ரீ)
களைவோனே/ மென்/ சொல்லோனே/ நற்குணத்தோனே/
சரணம்
சரணம் 1
மார/ மார/ நுத/ நா/ மனவினி/
மாரனை/ எரித்தோனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ வேண்டுதலை/
வினுமா/ ரமா/ ரமண/ மரவகுரா/
கேளுமய்யா/ இரமை/ மணாளா/ (என்னை) மறவாதீருமய்யா/
ஸுகுமார/ மா/ ரஸனமுன/ நீ/ நாமமு/
சுகுமாரா/ எனது/ நாவினில்/ உனது/ நாமம்/
மாரு/ மாரு/ பல்கனு/ த3ய/ ஸேயுமு/ (ஸ்ரீ)
திரும்ப/ திரும்ப/ உரைக்க/ தயை/ புரிவாயய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஸ1ம்ப3ர ஜீவாரி - சம்பரனின் உயிர்ப் பகைவன் - காமனின் மறுபிறப்பு எனப்படும் பிரத்தியும்நன் - கண்ணனின் மகன்
விளக்கம்
இப்பாடல் சில புத்தகங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
மாரனை எரித்தோன் - சிவன்
மலரோன் - பிரமன்
அமரர் தலைவன் - இந்திரன்
Top