பல்லவி
1ஸ்ரீ ராம ராம ராம ஸீதா ஹ்ரு2ஜ்-ஜலதி4 ஸோம
சரணம்
சரணம் 1
நீ பாத3முல ப4க்தி நிண்டா3ரக3னொஸகி3
காபாடு3 நா பாபமே பாடி ராம (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/ ராம/ ஸீதா/ ஹ்ரு2த்/-ஜலதி4/ ஸோம/
ஸ்ரீ ராமா/ ராமா/ ராமா/ சீதையின்/ இதய/ கடலின்/ மதியே/
சரணம்
சரணம் 1
நீ/ பாத3முல/ ப4க்தி/ நிண்டா3ரக3னு/-ஒஸகி3/
உனது/ திருவடிகளின்/ பக்தி/ நிரம்ப/ அருளி/
காபாடு3/ நா/ பாபமு/-ஏ பாடி/ ராம/ (ஸ்ரீ)
காப்பாய்/ எனது/ பாவங்கள்/ எம்மாத்திரம்/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்ரீ ராம ராம ராம ஸீதா - ஸ்ரீ ராம ராம ஸீதா.
2 - பலுககுண்டே - பலுககுண்டி3ன.
3 - குல த4ர்மமுல - குல மர்மமுல. இவ்விடத்தில், 'மர்மமு' என்ற சொல் பொருந்தாது.
4 - பாத3முலிந்தா3க நா - பாத3முலிந்தா3கனு.
5 - ஜூசெத3வேமி - ஜூட3வேமி : தெலுங்கு அகராதியின்படி, 'க்ரீ-கன்னு' என்பதற்கு 'தாழ்க்கண்' (அவமதித்தல்) என்றும், 'க்ரே-கன்னு' என்பதற்கு 'கடைக்கண்' (கருணை) என்றும் பொருளாகும். ஆனால், தியாகராஜர் கிருதிகளில், இவ்விரண்டு சொற்களும் (க்ரீ-கன்னு, க்ரே-கன்னு), 'கடைக்கண்' என்ற பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்ஙனம், 'க்ரீ-கண்ட' என்பதற்கு 'கருணை' என்று பொருள் கொண்டால், 'ஜூட3வேமி' என்பது பொருந்தலாம். அப்படியானால், 'கடைக்கண்ணால் பார்க்கமாட்டாயேன்?' என்று பொருள் கொள்ளப்படும். இரண்டு விதமான பொருள்களும் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
Top
6 - ராஜீவ ப4வ - ப4வ : 'ப4வ' என்பதற்கு 'சிவன்' என்று பொருளாகும். ஆனால், 'சிவன்', 'ராஜ ஸே1க2ர' (பிறையணிவோன்), இதற்கு முன்னமேயே கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'சிவன்' என்ற சொல் திரும்ப வராது. எனவே, 'மலரோனை'க் குறிக்கும் சொல்லாகிய, 'ராஜீவ ப4வ' என்பதே இவ்விடத்தில் பொருந்தும்.
7 - மொரலாலகிஞ்சு - மொரலாலகிஞ்சி. 'மொரலாலகிஞ்சி' என்பது பல்லவியுடன் இணைப்பதாக இருந்தால், சரியாக இருக்கலாம். ஆனால், பல்லவியுடன் இணைப்பதற்கு வாய்ப்பு இல்லாமையால், 'மொரலாலகிஞ்சி' என்பது பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
குல தருமம் - புகலடைந்தோரைக் காத்தல்
கலகலவென - சிரித்த முகம்
தாழ்க்கண் பார்த்தல் - அவமதித்தல்
Top