பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரித ஜன/ ரிபு/ பீ4ம/
ஸ்ரீ ராமா/ போற்றி/ இராமா/ சார்ந்தோர்/ பகைவரின்/ அச்சமே/
ஸ்1ரு2ங்கா3ர/ கு3ண/ தா4ம/ ஓ ராம/
சிங்காரமான/ பண்புகளின்/ உறைவிடமே/ ஓ இராமா/
சரணம்
சரணம் 1
சூசின வாரிகி/ சுலகனகா3/ தோச/
காண்போருக்கு/ அற்பமாக/ தோன்ற/
நன்னு/-ஏசுடகு/-இக/ ந்யாயமா/ ஓ ராம/ (ஸ்ரீ)
என்னை/ வாட்டுதற்கு/ இனியும்/ நியாயமா/ ஓ இராமா/
சரணம் 2
து
3ர்ஜன/ பூ
4யிஷ்ட
2முன/ தகி
3லின/ நே/
தீயோர்/ கும்பலில்/ அகப்பட்ட/ நான்/
ஸஜ்ஜனுடு
3/-எடுல/-ஔது
3னோ/ ஓ ராம/ (ஸ்ரீ)
நல்லொழுக்கத்தோனாக/ எவ்விதம்/ ஆவேனோ/ ஓ இராமா/
சரணம் 3
ஏ/ தா
3ரி/ போயின/ நா/ தா
3ரிகி/-அட்
3ட
3மு/
எந்த/ வழி/ சென்றாலும்/ எனது/ வழிக்கு/ எதிராக/
வாது
3-ஆடெ
3த
3ரு/ கானி/ ஓ ராம/ (ஸ்ரீ)
வாதாடினரே/ அன்றி/ ஓ இராமா/
சரணம் 4
கலி/ மானவுலு/ வெர்ரி/ சலமுன/ தத்வமு/
கலி/ மானவர்கள்/ வெறித்தனமான/ பிடிவாதத்தினால்/ உண்மை/
தெலிய லேரு/ ஸுமீ/ ஓ ராம/ (ஸ்ரீ)
அறிந்திலர்/ அல்லவா/ ஓ இராமா/
சரணம் 5
தாமர/-ஆகு/ நீரு/ வித
4மு/ ப்ரபஞ்சமு/
தாமரை/ இலை/ (மீது) நீர்/ போன்றது/ உலகம்/
தத்வமு/ காது
3/ ஸுமீ/ ஓ ராம/ (ஸ்ரீ)
உண்மை/ அன்று/ அல்லவா/ ஓ இராமா/
சரணம் 6
நேனு/-ஒகடி/-எஞ்சின/ நீ/ மனஸு/
நான்/ ஒன்று/ எண்ண/ உனது/ உள்ளம்/
வேரு/-அகு
3டகு/-ஏ/ நேரமோ/ தெலிய/ ஓ ராம/ (ஸ்ரீ)
வேறு/ ஆகுதற்கு/ என்ன/ குற்றமோ/ அறியேன்/ ஓ இராமா/
சரணம் 7
க
3ஜ்ஜ/ முண்ட்
3ல/ மீத
3/ தகு
3லுகொன்ன/ ப
3ட்ட/
கழங்கு/ முட்களின்/ மீது/ சிக்கிக்கொண்ட/ துணி/
க்
3ரக்குன/ தீய/ வஸ
1மா/ ஓ ராம/ (ஸ்ரீ)
உடனே/ எடுக்க/ இயலுமா/ ஓ இராமா/
சரணம் 8
அச்சுக
3/ ப
4வமுன/ தகு
3லுகொன்ன/ மதி
3/
அப்படியே/ பிறவிக்கடலில்/ சிக்கிக்கொண்ட/ மனது/
வச்சுனா/ நீ/ வத்
3த
3கு/ ஓ ராம/ (ஸ்ரீ)
வருமா/ உனது/ அருகினில் (எளிதினில்)/ ஓ இராமா/
சரணம் 9
அஹி/ ராஜ/ ஸ
1யன/ நீகு/-அனுசு/ ஜேஸின/
அரவு/ அரசன்/ அணையோனே/ உனக்கு/ என/ இயற்றிய/
பனுலு/-அஹிதமுக
3/ தோசெனா/ ஓ ராம/ (ஸ்ரீ)
பணிகள்/ இன்னாவையாக/ தோன்றினவா/ ஓ இராமா/
சரணம் 10
மஹிஜ/ ரீதி/ நன்னு/ மன்னிஞ்சின/ நீது
3/
புவிமகள்/ போன்று/ என்னை/ மன்னித்தால்/ உனது/
மஹிமகு/-ஏமி/ தக்குவ/ ஓ ராம/ (ஸ்ரீ)
மகிமைக்கு/ என்ன/ குறைவு/ ஓ இராமா/
சரணம் 11
பா
3கு
3க
3/ ஸததமு/ நீ/ கு
3ணமுலு/ பல்கு/
சிறக்க/ எவ்வமயமும்/ உனது/ பண்புகளை/ சொல்லும்/
த்யாக
3ராஜ/ வினுத/ ஓ ராம/ (ஸ்ரீ)
தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஓ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நா தா3ரிகட்3ட3மு - நா வாரிகட்3ட3மு : 'நா தா3ரிகட்3ட3மு ' என்பதே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
2 - க3ஜ்ஜ - கழங்கு - முட்செடி (அம்மானையாடும் காய்கள்)
Top
விளக்கம்
3 - மஹிஜ ரீதி - புவிமகள் போன்று - இதற்கு, இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். (1) சீதை மன்னிப்பது போன்று, எனவும் (2) சீதையினை நீ மன்னித்தது போன்று, எனவும். ஒரு புத்தகத்தில், முற்கூறிய பொருளும், மற்ற புத்தகங்களில் பிற்கூறிய பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்கூறியது சரியென்றால், இலங்கைப் போர் முடிவில், சீதை தீபுகுதலைக் குறிக்கும்.
தாமரை இலை மீது நீர் - நிலையற்றதென
புவிமகள் - சீதை
Top