பல்லவி
1ஸ்ரீ ராம தா3ஸ தா3ஸோஹம் அன
நீரஜ நேத்ர நீகேல 2ஸந்தே3ஹமு
சரணம்
சரணம் 1
க3ட்டு கான ரானி கு3ண்ட ராம
3பட்டுக தா3ட நீ பேரு தெப்பண்ட (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ தா3ஸ/ தா3ஸ:/-அஹம்/ அன/
ஸ்ரீ ராமனின்/ தொண்டருக்கு/ அடியவன்/ நான்/ என்றால்/
நீரஜ/ நேத்ர/ நீகு/-ஏல/ ஸந்தே3ஹமு/
கமல/ கண்ணா/ உனக்கு/ ஏன்/ ஐயம்/
சரணம்
சரணம் 1
க3ட்டு/ கான/ ரானி/ கு3ண்ட/ ராம/
கரை/ காண/ முடியாத/ கடல் (குளம்)/ இராமா/
பட்டுக/ தா3ட/ நீ/ பேரு/ தெப்ப-அண்ட/ (ஸ்ரீ)
பற்றிக்கொண்டு/ தாண்டுவதற்கு/ உனது/ பெயர்/ தெப்பமாம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - தா3ஸோஹம் அன - தா3ஸோஹம்.
2 - ஸந்தே3ஹமு - ஸந்தே3ஹம்.
3 - பட்டுக - பட்டுகோ. இந்த சொல்லுக்கு 'பற்றிக்கொண்டு' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், 'பட்டுக' என்ற சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை.
4 - காமாதி3 - காமாது3லனு.
5 - சித்தமனு அலலகு - சித்தமனு அலலகுனு.
7 - து3ஷ்-கர்மமனு - து3ஷ்-கர்மமுலனு.
8 - ஸேய - ராம.
9 - பவனஜுடு3ண்டு3 - பவனஜுடு3ண்ட3.
11 - கூடி3னாரமு - ஸாரமு : கூடி3னாரம் - ஸாரம்.
12 - கோ4ரமு - தை3வமுலனு கோரமு : கோ4ரம் - தை3வமுலனு கோரம்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸ்ரீ ராம தா3ஸ தா3ஸோஹம் - இதற்கு ஆந்திராவைச் சேர்ந்த 'பத்ராசல ராமதாஸரின் தொண்டன்' என்றும் பொருள் கொள்ளலாம். தியாகராஜர் தமது 'ப்3ரு2ந்தா3வன லோல' என்று தோடி ராக கீர்த்தனையிலும், 'க்ஷீர ஸாக3ர ஸ1யன' என்ற தேவ காந்தாரி ராக கீர்த்தனையிலும் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
6 - அங்குஸ1 ரேக2 - இது (இறைவனின்) கால் கோடுகளையோ அல்லது குலசத்தைப் போன்ற வளைந்த காலின் வடிவத்தினையோ குறிக்கலாம்.
10 - ஸத3ய - இது இறைவனின் அடைமொழியாகக் கொள்ளப்பட்டது. ஆனால், இதனை அனுமனைக் குறிப்பதாகவும் ('அனுமன் கருணையோடுள்ளான்' என்று) கொள்ளலாம்.
Top
கரை காணமுடியாத கடல் - உலக வாழ்வெனும் கடல்
இச்சை முதலான - உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, ஈயாமை, செருக்கு, காழ்ப்பு
ஆழி - திருமாலின் சக்கரம்
யானைகளுக்கு - யானைகளை அடக்க
குலிசம் - (இந்திரனின்) வச்சிராயுதம்
(இந்திரன், மலைகளை, குலிசத்தினால் தூளாக்கினான் எனப்படும்)
வாயு மைந்தன் - அனுமன்
நேர்த்தியான - நேர்த்தியாகத் தோற்றமளிக்கும்
Top