பல்லவி
ஸ்ரீ ராம சந்த்3ர ராக4வ ஸகல
லோகாதா4ர த்வமேவ மாமவ
சரணம்
சரணம் 1
கண்டிகெது3ருக3 ராரா ஸ்ரீ ராம
நீவண்டி தை3வமு கானரா (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ சந்த்3ர/ ராக4வ/ ஸகல/
ஸ்ரீ ராம/ சந்திரா/ இராகவா/ அனைத்து/
லோக/-ஆதா4ர/ த்வம்-ஏவ/ மாம்/-அவ/
உலக/ ஆதாரம்/ நீயே/ என்னை/ காப்பாய்/
சரணம்
சரணம் 1
கண்டிகி/-எது3ருக3/ ராரா/ ஸ்ரீ ராம/
கண்ணுக்கு/ எதிரில்/ வாருமய்யா/ ஸ்ரீ ராமா/
நீவு/-அண்டி/ தை3வமு/ கானரா/ (ஸ்ரீ)
உன்னை/ போன்ற/ தெய்வத்தை/ காணேனய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்கள் 3 முதல் 8 வரை, வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - பரியாசகமுகா3 - பரிஹாஸகமுக3.
4 - ஸதா3 க3தி - ஸத்3-க3தி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - விண்டேயெட3கு போது3ரா - 'கேட்டால் விலகிப் போவரா?' அடுத்த வரியில், தியாகராஜர் 'எனது பெயரென்றால் எத்தனை வாதய்யா?' என்று கேட்கின்றார். எனவே, 'கேட்டால்' என்பது 'பெயரை'க் குறிக்கும் - 'பெயரைக் கேட்டால்' என.
3 - பதி கோபிஞ்சிதே - கணவன் கோபித்தால் - ஏழாவது சரணத்தில், தியாகராஜர், 'கணவன் நீ' என்று கூறுகின்றார்.
சாகேத - அயோத்தி நகரம்
Top