பல்லவி
ஸ1ரணு ஸ1ரணனுசு மொரலிடி3ன நா
கி3ரமுலன்னி பரியாசகமௌனா
அனுபல்லவி
ஸ1ரஜ நயன பரம புருஷ
நின்னனுஸரணதோ கருணதோ மரி மரி (ஸ1)
சரணம்
சரணம் 1
ஸ1ரமு தரம தரமு கா3க
1காகாஸுருடு3 ஸுருலனாயெ வேட3 கா3னு
த3ஸ1ரத2 வர குமாருனி பா3ணமனுசுனு
வெரசி ஜரக3 மரல தானு கனி
கா3ப3ர-ப3டி3 ஸரகு3ன ஸ1ரணனு மாத்ரமு
நிருவுக3னு ரஜத கி3ரி நாதா2து3லு
வரமகு3 பி3ருது3ன ஸரஸத மெச்சனு
கருணனு ஸ்தி2ரமுக3 வரமிச்சின நினு (ஸ1)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ1ரணு/ ஸ1ரணு/-அனுசு/ மொரலு-இடி3ன/ நா/
சரணம்/ சரணம்/ என/ முறையிட்ட/ எனது/
கி3ரமுலு/-அன்னி/ பரியாசகமு-ஔனா/
சொற்கள்/ யாவும்/ கேலியாமோ/
அனுபல்லவி
ஸ1ரஜ/ நயன/ பரம புருஷ/
கமல/ கண்ணா/ பரம்பொருளே/
நின்னு/-அனுஸரணதோ/ கருணதோ/ மரி மரி/ (ஸ1)
உன்னை/ பின்பற்றி/ இரந்து/ திரும்பத்திரும்ப/ சரணம்...
சரணம்
சரணம் 1
ஸ1ரமு/ தரம/ தரமு/ கா3க/
அம்பு/ விரட்ட/ சமாளிக்க/ இயலாது/
காக-அஸுருடு3/ ஸுருலனு/-ஆயெ வேட3/ கா3னு/
காகாசுரன்/ வானோரை/ வேண்டலாயிற்று/ ஆயின்/
த3ஸ1ரத2/ வர/ குமாருனி/ பா3ணமு/-அனுசுனு/
தசரதனின்/ உயர்/ மைந்தனின்/ பாணம்/ என/
வெரசி/ ஜரக3/ மரல/ தானு/ கனி/
பயந்து/ (வானோர்) ஒதுங்க/ மீளவும்/ தம்மை/ கண்டு/
கா3ப3ர-ப3டி3/ ஸரகு3ன/ ஸ1ரணு/-அனு/ மாத்ரமு/
அச்சமுற்று/ விரைவாக/ சரண்/ என்ற/ உடனே/
நிருவுக3னு/ ரஜத/ கி3ரி/ நாத2/-ஆது3லு/
தீர்மானித்து/ பனி/ மலை/ நாதர்/ முதலானோர்/
வரமகு3/ பி3ருது3ன/ ஸரஸத/ மெச்சனு/
உயர்ந்த/ விருதினை/ இனிமையாக/ மெச்ச/
கருணனு/ ஸ்தி2ரமுக3/ வரமு/-இச்சின/ நினு/ (ஸ1)
கருணையுடன்/ உறுதியாக/ வரம்/ அளித்த/ உன்னை/ சரணம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - கத3ரா - எல்லா புத்தகங்களிலும் 'கத3ர' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு கேள்வியாகையால் இச்சொல் நெடிலில் (கத3ரா) முடியவேண்டும்.
Top
மேற்கோள்கள்
1 - காகாஸுருடு3 - காகாசுரன் - காக்கையரக்கன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்.
2 - த்3ரௌபதி3னி - மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம் - த்ரௌபதி ஹரண பர்வம் (Section CCLXI) நோக்கவும். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றின் ஆங்கல மொழிபெயர்ப்பு
3 - ஸு-த3தினி - அகலியை - வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 48 நோக்கவும்.
5 - த4ர ஸம்ஹரண - புவியைச் சுருட்டிய பகைவன் - இரணியாட்சன் - பாகவத புராணம், 3-வது புத்தகம், அத்தியாயங்கள் 17 - 19 நோக்கவும்.
Top
விளக்கம்
6 - கொத3வலனத3லிம்புமு - கொத3வலனு அத3லிம்புமு - புத்தகங்களில் இதனை 'குற்றங்களை மன்னிப்பாய்' எனவும், 'தேவைகளை பூர்த்தி செய்வாய்' எனவும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொத3வ' என்ற சொல்லுக்கு 'தேவைகள்' என்றும் 'குறைகள்' என்றும் பொருளுண்டு. 'அத3லிம்பு' என்ற சொல்லுக்கு 'அச்சமூட்டுவாய்' என்றும் 'கடிந்துகொள்வாய்' என்றும் பொருளுண்டு. சுற்றிவளைத்து, இதற்கு 'தேவகளை பூர்த்தி செய்வாய்' என பொருள் கொள்ளலாம். ஆனால் 'குற்றங்களை மன்னிப்பாய்' என பொருள் கொள்வது கடினமாகும். தியாகராஜர், தன்னுடைய சுகபோகங்களுக்காக எதனையும் இறைவனிடம் வேண்டியது கிடையாது. இறைவனை, அவனுடைய வழிபாட்டிற்காக மட்டுமே பொருட்களை அவர் கோருவார். இந்த கிருதியில், இறைவனிடம் சரணம் புக வேண்டுகின்றார். அப்படி சரணம் கிடைக்குமுன், தொண்டனுடைய குற்றங்குறைகளை இறைவன் களையவேண்டும். அதனைத்தான் இங்கு வேண்டுகின்றார் என நான் நினைக்கின்றேன். அதன்படி, 'எனது குறைகளை விரட்டுவாய்' என இங்கு பொருள் கொள்ளப்பட்டது.
தசரதனின் உயர் மைந்தன் - இராமன்
வரமளித்த - காக்காசுரனின் உயிரைக் காத்து
தவச் செல்வன் - துருவாச முனி
வனிதை - அகலியை
Top