பல்லவி
1ஸ1ர ஸ1ர ஸமரைக ஸூ1ர
2ஸ1ரதி4 மத3 விதா3ர
அனுபல்லவி
ஸுர ரிபு மூல ப3லமனு தூல
கி3ருலகனல ஸமமௌ ஸ்ரீ ராம (ஸ1ர)
சரணம்
தொலி ஜேஸின பாப வன குடா2ரமா
3கலனைனனு ஸேயக3 லேனி
ப3லு விலுனு விரிசி வெலஸின ஸ்ரீ ரகு4
குல வர ப்3ரோவுமு த்யாக3ராஜ நுத (ஸ1ர)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ1ர/ ஸ1ர/ ஸமர/-ஏக/ ஸூ1ர/
புல்லையும்/ அம்பாயுடையோனே/ களத்தில்/ தனி/ சூரனே/
ஸ1ரதி4/ மத3/ விதா3ர/
கடலின்/ செருக்கினை/ அடக்கியோனே/
அனுபல்லவி
ஸுர/ ரிபு/ மூல/ ப3லமு/-அனு/ தூல/
வானோர்/ பகைவனின்/ மூல/ பலம்/ எனும்/ பஞ்சு/
கி3ருலகு/-அனல/ ஸமமௌ/ ஸ்ரீ ராம/ (ஸ1ர)
மலைகளுக்கு/ நெருப்பு/ நிகர்/ ஸ்ரீ ராமா/
சரணம்
தொலி/ ஜேஸின/ பாப/ வன/ குடா2ரமா/
முன்/ செய்த/ பாவங்களெனும்/ வனத்தை(யழிக்கும்)/ கோடரியே/
கலனு-ஐனனு/ ஸேயக3/ லேனி/
கனவிலும்/ செய்ய/ இயலாத/
ப3லு/ விலுனு/ விரிசி/ வெலஸின/ ஸ்ரீ ரகு4/
பெரு/ வில்லினை/ முறித்து/ திகழ்ந்த/ ஸ்ரீ ரகு/
குல/ வர/ ப்3ரோவுமு/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ1ர)
குல/ வரனே/ காப்பாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கலனைனனு - கலனைன
Top
மேற்கோள்கள்
1 - ஸ1ர ஸ1ர - புல்லம்பு - காகாசுரனை வதைக்க இராமன் ஒரு புல் அம்பு எய்தனன். வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், அத்தியாயம் 38 நோக்கவும்
Top
விளக்கம்
2 - ஸ1ரதி4 - இச்சொல்லுக்கு 'அம்புறைத்தூணி' என்றும் 'கடல்' என்றும் பொருள். தியாகராஜர் 'நிரவதி3 ஸுக2த3' என்ற கீர்த்தனையிலும் 'ஸ1ரதி4' என்ற சொல்லினை, 'கடல்' என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.
வானோர் பகைவன் - இராவணன்
வரன் - மணமகன்
Top