பல்லவி
ரகு4 நந்த3ன ரகு4 நந்த3ன ரகு4 நந்த3ன ராம
சரணம்
சரணம் 1
பாடு3து3 நினு வேடு3து3 கொனியாடு3து3 ஸ்ரீ ராம (ரகு4)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4/ நந்த3ன/ ரகு4/ நந்த3ன/ ரகு4/ நந்த3ன/ ராம/
இரகு/ நந்தனா/ இரகு/ நந்தனா/ இரகு/ நந்தனா/ இராமா/
சரணம்
சரணம் 1
பாடு3து3/ நினு/ வேடு3து3/ கொனியாடு3து3/ ஸ்ரீ ராம/ (ரகு4)
பாடுவேன்/ உன்னை/ வேண்டுவேன்/ புகழ்ந்தேத்துவேன்/ ஸ்ரீ ராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - இல்லே க3தி - இட்லே கதி : ஒவ்வொரு சரணத்திலும் கடைப் பிடிக்கப்பட்டுள்ள எதுகை மோனைகளை நோக்குகையில், 'இல்லே க3தி' என்பது சரியெனத் தோன்றுகின்றது.
சில புத்தகங்களில் முதலாவது சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
2 - முல்லோகமுலல்லாடி3ன இல்லே க3தி - மூவுலகில் அலைந்தாலும் இல்லமே கதி - தியாகராஜர் தனது 'கால ஹரணமேலரா' என்ற கீர்த்தனையில் கூறவது - "சுற்றிச் சுற்றிப் பறவைகளெல்லாம் தனது (கூடுள்ள) மரத்தினைத் தேடுவது போன்று..."
4 - வானகு ஜலதே4 க3தி - பெய்யும் மழைக்கு கடலே போக்கு - அந்தணர்களின் அன்றை வேள்வியான 'சந்தியா வந்தன'த்தினில் கூறும் 'வானத்தினின்று பொழியும் நீர் யாவும் கடலை வந்தடையும்' என்ற செய்யுளை தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார்.
5 - கு3ணமுலலோனணிகு3ண்டே - குணங்களிலேயே அடங்கியிருந்தால் - பகவத்கீதையில் (அத்தியாயம் 14, செய்யுள் 5) கண்ணன் கூறுவது -
"சத்துவம், இராசதம், தாமதம் என்ற இயற்கையினின்றுதித்த முக்குணங்கள், அழிவற்ற, உடலுக்குரியவனை, இவ்வுடலில் கட்டுகின்றன."
7 - என்னி விதமுலுன்னானு நின்னே சேரவலெ - எத்தனை நெறிகள் இருந்தாலும் உன்னையே அடையவேண்டும் - அந்தணர்களின் அன்றை வேள்வியான 'சந்தியா வந்தன'த்தினில் கூறும் 'அனைத்து கடவுளர்க்கும் செலுத்தப்படும் வணக்கம் கேசவனை வந்தடையும்' என்ற செய்யுளை தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.
Top
விளக்கம்
1 - ஏமரகே - சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு 'ஏமாற்றேதே' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஏமரகே' என்ற சொல்லுக்கு 'ஏமாறாதே' என்று பொருளாகும்.
6 - கு3ணியே க3தி - 'கு3ணி' என்ற சொல் 'குணவான்' (இறைவன்) என்று மொழி பெயர்க்கப்பட்டாலும், இவ்விடத்தில் இச்சொல்லின் பொருள் சரிவர விளங்கவில்லை.
Top