பல்லவி
ரானிதி3 ராது3 ஸுராஸுருலகைன
அனுபல்லவி
போனிதி3 போது3 பூ4-ஸுருலகைன (ரா)
சரணம்
1தே3வேந்த்3ருனிகி ஸு-தே3ஹமு 2பூர்வ
தே3வுலகம்ரு2தமபா4வமே கானி
ஆ 3வன சர பா3த4லா முனுலகே கானி
பாவன த்யாக3ராஜ பா4க்3யமா ஸ்ரீ ராம (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரானிதி3/ ராது3/ ஸுர/-அஸுருலகு-ஐன/
வரமாட்டாதது/ வாராது/ சுரர்/ அசுரருக்காகிலும்
அனுபல்லவி
போனிதி3/ போது3/ பூ4-ஸுருலகு-ஐன/ (ரா)
போகமாட்டாதது/ போகாது/ அந்தணருக்காகிலும்/
சரணம்
தே3வ/-இந்த்3ருனிகி/ ஸு-தே3ஹமு/ பூர்வ/
தேவ/ இந்திரனுக்கு/ நல்லுடலும்/ முந்தைய/
தே3வுலகு/-அம்ரு2தமு/-அபா4வமே/ கானி/
தேவர்களுக்கு/ அமுதமும்/ இன்மையே/ யன்றோ/
ஆ/ வன/ சர/ பா3த4லு/-ஆ/ முனுலகே/ கானி/
அந்த/ வன/ சரர்/ தொல்லைகள்/ அந்த/ முனிவர்களுக்கே/ யன்றோ/
பாவன/ த்யாக3ராஜ/ பா4க்3யமா/ ஸ்ரீ ராம/ (ரா)
புனிதனே/ தியாகராசனின்/ பேறே/ ஸ்ரீ ராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தே3வுலகு - தே3வுள்ளகு.
Top
மேற்கோள்கள்
1 - தே3வேந்த்3ருனிகி ஸு-தே3ஹமு - தேவேந்திரனுக்கு நல்லுடல் - இந்திரன் சபிக்கப்பட்டது குறித்து அனேக கதைகள் உள்ளன. ஆனால் 'நல்லுடல்' எனக் குறிப்பிட்டுள்ளதால், இது, அனேகமாக 'அகிலிகையை இந்திரன் புணர்ந்ததினால் விதையை இழந்த கதை'யாக இருக்கலாம். வால்மீகி ராமாயணம் - பால காண்டம் - அத்தியாயம் 48 நோக்குக.
விளக்கம்
அசுரர் - அரக்கர்
வனசரர் - அரக்கர்
Top