பல்லவி
ராம ராம ராமசந்த்3ர ஸ்ரீ
ராம ராம கு3ண ஸாந்த்3ர
சரணம்
சரணம் 1
க4ல்லு க4ல்லு நீ கரமு பட்டி 1க்ரீ
கன்னுல கண்டேமுன்னதி3 தரமு (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராமசந்த்3ர/ ஸ்ரீ/
இராமா/ இராமா/ இராமசந்திரா/ ஸ்ரீ/
ராம/ ராம/ கு3ண/ ஸாந்த்3ர/
ராமா/ இராமா/ குணங்கள்/ நிறைந்தோனே/
சரணம்
சரணம் 1
க4ல்லு/ க4ல்லு/ நீ/ கரமு/ பட்டி/
கலீர்/ கலீரென/ உனது/ கையை/ பிடித்தும் (என்னை)/
க்ரீ/ கன்னுல/ கண்டே/-ஏமி/-உன்னதி3/ தரமு/ (ரா)
(நீ) கடை/ கண்ணால்/ நோக்கினால்/ என்ன/ (ஆகும்) உள்ளது/ தரம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - க்ரீ கன்னுல கண்டேமுன்னதி3 தரமு - கடைக்கண்ணால் நோக்கினால், என்ன தரமாகும்? - ஒரு புத்தகத்தில், 'நீ கடைக்கண்ணால் நோக்கினாலே போதும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த சரணத்தினில், 'உன் பார்வையும், என் பார்வையும் நேருக்கு நேரானால் கிடைக்கும் சுகம் எத்தகையது!' என்று கேட்கின்றார். எனவே, தியாகராஜர், இறைவனின் கடைக்கண் பார்வையினால் நிறைவடையவில்லை என்பதுதான் சரியான பொருளாகும்.
2 - பொ3ட்டு கட்டனி கன்யக - தாலி கட்டாத கன்னி - பெண், ஒருவனைக் காதலித்த பின், அவன் அவளைக் கைப்பற்றுவது ஐயத்துக்குரியதானால், அந்தப் பெண்ணின் உள்ளம் எப்படிப் பதைக்கும் - அதனைத்தான் தியாகராஜர் இங்கு கூறுகின்றார்.
கலீர் கலீரென - யாவரும் அறிய
Top