பல்லவி
1ராம ராம ராம மாம் பாஹி
சரணம்
சரணம் 1
வனமுன சனி முனி ஜன க3ணமுனு கனு-
கொ3னி நெனருன க4னமுன பாலிஞ்சின (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ மாம்/ பாஹி/
இராமா/ இராமா/ இராமா/ என்னை/ காப்பாய்/
சரணம்
சரணம் 1
வனமுன/ சனி/ முனி ஜன க3ணமுனு/
வனத்திற்கு/ சென்று/ முனிவர்களை/
கனுகொ3னி/ நெனருன/ க4னமுன/ பாலிஞ்சின/ (ரா)
(தேடிக்) கண்டு/ கனிவுடன்/ சிறக்க/ காத்த/ இராமா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ராம ராம மாம் பாஹி - சில புத்தகங்களில் பல்லவி சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
4 - ஸரஸிஜமுனு விருலனு பூஜிந்துனு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது 'ஸரஸிஜமனு விருலனு பூஜிந்துனு' (இதயக்) கமலமெனும் மலரினால் தொழுவேன்' என்றோ 'ஸரஸிஜமுன விருலனு பூஜிந்துனு' (இதயக் கமலத்தினில் மலர்களினால் தொழுவேன்) என்றோ இருக்கவேண்டும்.
4 - பூஜிந்துனு - பூஜிந்து.
Top
மேற்கோள்கள்
2 - முர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்.
3 - க2ர - கரன் - இராமனால் கொல்லப்பட்ட அரக்கன்.
Top
விளக்கம்
புனித மலை - கோவர்த்தன மலை
வேறாக்காதே - உன்னவன் என
நஞ்சு மிடற்றோன் - சிவன்
கரி வரதன் - கஜேந்திரனைக் குறிக்கும்
புரமெரித்தோன் - சிவன்
Top