பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ லாலி/ ஸ்ரீ ராம/
இராமா/ இராமா/ இராமா/ தாலேலோ/ ஸ்ரீ ராமா/
ராம/ ராம/ லாவண்ய/ லாலி/
இராமா/ இராமா/ அழகா/ தாலேலோ/
சரணம்
சரணம் 1
தொ3ரக/-ரானி/ நிதி4/ ராரா/ தொ3ரகு/
கிடைக்க/ மாட்டாத/ செல்வமே/ வாடா/ துரைக்கு/
தொ3ரவு/ நீவு/ தொட்லலோ/ ராரா/ (ராம)
துரையே/ நீ/ தொட்டிலில்/ வாடா/
சரணம் 2
வரமு/-ஐனட்டி/ நா/ பட்டி/ ராரா/ வர/
பேறு/ போலும்/ என்/ குழந்தாய்/ வாடா/ உயர்/
ஸுருலகு/ அருதை
3ன/ ஸுந்த
3ர/ ராரா/ (ராம)
வானோருக்கும்/ அரிதான/ சுந்தரா/ வாடா/
சரணம் 3
தொலி/ ஜேஸின/ நோமு/ ப
2லமா/ ராம/
முன்/ செய்/ நோன்பின்/ பயனே/ இராமா/
இலனு/ வெலயு/ மா/ இன/ குல/ த
4னமா/ (ராம)
புவியில்/ ஒளிரும்/ எமது/ பரிதி/ குல/ செல்வமே/
சரணம் 4
கல கலமனி/ ராவு/ செந்த/
கலகலப்பாக/ வாராயேனோ/ அருகினில்/
ஆகலி/ கொண்டிவோ/ லேக/ கருணா/ ஸ்வாந்த/ (ராம)
பசி/ யெடுத்ததோ/ அன்றி/ கருணை/ யுள்ளத்தோனே/
சரணம் 5
மத
3/ க
3ஜ/ க
3மன/ நா/ ஸ்வாமி/ ஓ/
மத/ கரி/ நடையோனே/ என்/ தெய்வமே/ ஓ/
ஸத
3யுட
3/ நீ/-லோனி/ ஜாலி/ தெல்புமீ/ (ராம)
தயாளா/ உனது/ உள்ள/ துயரத்தினை/ சொல்வாய்/
சரணம் 6
ஸரி/ பா
3லுலு/-ஆட
3/ ரம்மு/-அனிரி/ ஆடி
3/
ஒத்த/ சிறுவர்கள்/ விளையாட/ வா/ யென்றனர்/ ஆடியபின்/
வரத
3/ நீவு/ ரா/-வத்
3து
3/ பொம்மு/-அனிரி/ (ராம)
வரதா/ நீ/ வர/ வேண்டாம்/ போ/ யென்றனர்/
சரணம் 7
எவரு/ நின்னு/ ஏமி/-அனிரி/
எவர்/ உன்னை/ என்ன/ சொன்னார்கள்/
ராக
4வ/ நீ-எட
3/ தப்பு/ கனி/ ரா/-வத்
3து
3/-அனிரி/ (ராம)
இராகவா/ உன்னிடம்/ தவறு/ கண்டா/ வர/ வேண்டாம்/ என்றனர்/
சரணம் 8
கனுலு/ மூஸி/-ஆடி
3னாரு/
கண்களை/ மூடி/ ஆடினார்கள்/
கரமுனகு/-அணக
3னி/ நேத்ரமு/-அனி/ கஸரெத
3ரு/ (ராம)
கைக்குள்/ கொள்ளா/ கண்கள்/ என/ குறை/ சொன்னார்கள்/
சரணம் 9
கலுவ/ ரேகுலனு/ போலு/ கனுலு/
தாமரை/ இதழ்/ போலும்/ கண்கள்/
கலக
3னு/-ஏல/ நன்னு/ கன்ன/ த
3யாளோ/ (ராம)
அமைந்தது/ ஏனோ/ என்னை/ ஈன்ற/ தயாளா/
சரணம் 10
தேட/ கன்னுலனு/ மூஸெத
3ரு/ நா/
திறந்த/ கண்களை/ மூடினர்/ எனது/
தோடி
3 வாருலு/-எல்ல/ போ/-வத்
3து
3/-அனெத
3ரு/ (ராம)
தோழர்கள்/ எல்லோரும்/ போக/ வேண்டாம்/ என்றனர்;
சரணம் 11
நுது
3டனு/ ஸ்
1ரம/ ஜலமு/-ஏல/ ஆ/
நெற்றியில்/ வியர்வை/ துளிகள்/ ஏன்/ அந்த/
கத
2/-ஏமி/ தெலுபவே/ கருணா/-ஆலவால/ (ராம)
கதை/ என்ன/ சொல்வாய்/ கருணை/ கடலே/
சரணம் 12
சிந்தசே/ தா
3கு
3து
3/ வேரே/ மேனி/
'வைத்துக்கொள்/ ஒளிந்துகொண்டாயென்று/; பின்னர்/ (உனது) உடல்/
காந்திசே/ தகி
3லிதே/ கர்மமு/-அனெரே/ (ராம)
ஒளியினால்/ அகப்பட்டால்/ தொல்லை'/ என்றனரே/
சரணம் 13
முத்யால/ ஸருல/ சிக்கு/-ஏமி/ ஓ/
முத்து/ சரங்கள்/ பின்னிக்கொன்டது/ என்ன/ ஓ/
ஸத்ய/ ஸந்த
4/ பாத
3/ ஸருல/ நொக்கு/-ஏமி/ (ராம)
சொல்/ தவறாதவனே/ கால்/ (கொலுசு) சரங்கள்/ நசுங்கினது/ என்ன/
சரணம் 14
முத
3முன/ நே/ பட்டு/ வேள/
களிப்புடன்/ நான்/ பிடிக்கும்/ போழ்து/
நா/ பத
3முன/ வ்ராலெத
3ரு/ பலுமாரு/-ஆ வேள/ (ராம)
எனது/ கால்களில்/ விழுந்தனர்/ பலமுறை/ அவ்வேளை/
சரணம் 15
நின்னு/-ஏமி-அனி/ பிலுசுகொனிரி/ ராம/
உன்னை/ என்னவென்று/ அழைத்தனர்/ இராமா/.
மன்னனதோனு/-ஏமி-அனி/ எஞ்சுகொனிரி/ (ராம)
மதிப்புடன்/ என்னவென்று/ எண்ணிக்கொண்டனர்/
சரணம் 16
பா
3க
3/ ஸாக்ஷி/ ரம்மு/-அனிரி/ வர/
நல்/ சாட்சியாக/ வர/ சொன்னனர்/ 'உயர்/
த்யாக
3ராஜ/ நுத/ தை
3வமா/-அனிரி/ (ராம)
தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ தெய்வமே'/ என்றனர்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதல் சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - மா இன குல - இன குல
2 - தோடி3 வாருலெல்ல - தோடி வாருலெல்ல
Top
மேற்கோள்கள்
விளக்கம்
கண்களை மூடி ஆடினார்கள் - கண்ணாம்பூச்சி
Top