பல்லவி
ராம ராம நீவாரமு கா3மா ராம ஸீதா
ராம ராம ஸாது4 ஜன ப்ரேம ராரா
சரணம்
சரணம் 1
மெருகு3 சேலமு 1கட்டுக மெல்ல ராரா ராம
கரகு3 ப3ங்கா3ரு ஸொம்முலு கத3ல ராரா (ராம)
சரணம் 2
வரமைனட்டி ப4க்தாபீ4ஷ்ட வரத3 ராரா ராம
2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம ராரா (ராம)
சரணம் 3
மெண்டை3ன கோத3ண்ட3 காந்தி மெரய ராரா கனுல
பண்டு3வக3யுண்டு3 3உத்3த3ண்ட3 ராரா (ராம)
சரணம் 4
சிரு நவ்வு க3ல மோமு ஜூப ராரா ராம
கருணதோ நன்னெல்லப்புடு3 காவ ராரா (ராம)
சரணம் 5
கந்த3ர்ப ஸுந்த3ரானந்த3 கந்த3 ராரா நீகு
வந்த3னமு ஜேஸெத3 கோ3விந்த3 ராரா (ராம)
சரணம் 6
ஆத்3யந்த ரஹித வேத3 வேத்3ய ராரா 4ப4வ
வேத்3ய நே நீவாட3னைதி வேக3 ராரா (ராம)
சரணம் 7
ஸு-ப்ரஸன்ன 5ஸத்ய ரூப ஸுகு3ண ராரா ராம
அ-ப்ரமேய த்யாக3ராஜுனேல ராரா (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ நீவாரமு/ கா3மா/ ராம/ ஸீதா/
இராமா/ இராமா/ உன்னவன்/ அன்றோ/ இராமா/ சீதா-/
ராம/ ராம/ ஸாது4 ஜன/ ப்ரேம/ ராரா/
ராமா/ இராமா/ நல்லோரின்/ அன்பே - காதலே/ வாராய்/
சரணம்
சரணம் 1
மெருகு3/ சேலமு/ கட்டுக/ மெல்ல/ ராரா/ ராம/
ஒளிரும்/ உடை/ அணிந்தோய்/ மெள்ள/ வாராய்/ இராமா/
கரகு3/ ப3ங்கா3ரு/ ஸொம்முலு/ கத3ல/ ராரா/
உருக்கிய/ தங்க/ அணிகலன்கள்/ அசைய/ வாராய்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1கட்டுக - கட்டுகோ : 'கட்டுக' என்ற சொல் சரியாகும்
4ப4வ வேத்3ய - ப4வ வைத்3ய : 'ப4வ - வைத்3ய' என்பது சரியானால், இதனை
'உலக வாழ்வெனும் நோயினைப் போக்கும் மருத்துவன் (வைத்தியன்)' என பொருள் கொள்ளப்படும்; ('ப4வ' என்ற சொல்லுக்கு 'சிவனெ'ன்றும், 'உலக வாழ்வெ'ன்றும் பொருள் உண்டு)
Top
மேற்கோள்கள்
2மருகு3 ஜேஸுகொனுனட்டி மஹிம - வால்மீகி இராமயணம் யுத்த காண்டம் அத்தியாயம் 117-ல் (சீதை நெருப்புச் சோதனை) பிரமனை நோக்கி உரைப்பது -
"நான் என்னை, ராமன் எனும் பெயர்கொண்ட, தசரதமன்னனுக்குப் பிறந்த, மனிதனாகவே கருதுகின்றேன்;ஆனால், அகலிகையினை உயர்த்திய மகிமையோ, கழுகு ஜடாயுவுக்கும், பணிப்பெண் சபரிக்கும் மோக்ஷம் அளித்த மகிமையோ, மனித இலக்கணத்தினில் வாராது. எனவே தியாகராஜர் 'மகிமை திரையிட்டது போன்று' என்கின்றார்.
நான் யார், எங்கிருந்து வந்தேன் என்பதனை, கடவுளர் தாங்களே தெரிவிப்பீராக" (11)
விளக்கம்
3உத்3த3ண்ட3 - 'கோல் பிடித்து (உயர்த்தி) நிற்போன்' என பொருள் - இங்கு, 'கோல்', 'கோதண்டத்தினை'க் குறிக்கும்
முதல் முடிவற்ற - இராமன் பரம்பொருளென
5ஸத்ய ரூப : பரம்பொருளின் இலக்கணம் - 'சச்சிதானந்தம்' (ஸத்-சித்-ஆனந்தம்); ஸத்' என்பது 'உண்மை' - 'இன்மை (பொய்)' எனும் உலக வழக்கின் 'இருமை'க்கு மேற்பட்ட, இரண்டும் அடங்கிய (சதாசிவ) நிலையைக் குறிக்கும். இராமன் பரம்பொருள் என்பதனால் 'ஸத்' எனப்படும் 'உண்மை'யின் வடிவாகவோ அல்லது இராமன் தனது அவதாரத்தில் உண்மையின் இலக்கணமாகத் திகழ்ந்ததனால் அந்த 'உண்மை' (இருமை) வடிவென்றோ கொள்ளலாம்.
Top