பல்லவி
ராம ராம க்ரு2ஷ்ணாயனரே
ராத்ரி பக3லு மா ஸீதா (ராம)
சரணம்
சரணம் 1
1இதர மார்க3 ஸௌக்2யமுலகு
அதனி ஹ்ரு2த3யமே ஸாக்ஷியு (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ க்ரு2ஷ்ணா/-அனரே/
ராமா/ ராமா/ கண்ணா/ யென்பீர்/
ராத்ரி/ பக3லு/ மா/ ஸீதா/ (ராம)
இரவும்/ பகலும்/ 'நமது/ சீதா/ ராமா...
சரணம்
சரணம் 1
இதர/ மார்க3/ ஸௌக்2யமுலகு/
மற்ற/ நெறிகளின்/ சௌக்கியங்களுக்கு/
அதனி/ ஹ்ரு2த3யமே/ ஸாக்ஷியு/ (ராம)
அவரவர்/ உள்ளமே/ சாட்சியாகும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உத்3து3க3 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல் 'உத்3தி3' என்பதன் திரிபு என்று கருதுகின்றேன்.
3 - ஸர்வ ஸா1ஸ்த்ரமுலனு - சால ஸா1ஸ்தரமன்னி : 'சால' மற்றும் 'அன்னி' இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து வராது என்று கருதுகின்றேன்.
7 - ஸாத4கமு - ஸாத4னமு : இவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
Top
மேற்கோள்கள்
4 - ஜாதி ஹீனுலு - சாதி கெட்டுப்போனோர் - வால்மீகி முனிவரைக் குறிக்கலாம்.
5 - பாமு - பாம்பு - காளியன் - யமுனையில் கண்ணன் இவன் தலைமீது நடனமாடினான்.
5 - க3ஜ - யானை - கசேந்திரனைக் குறிக்கும்.
5 - பிஸா1ச - பிசாசு - விபீடணனைக் குறிக்கலாம்.
Top
விளக்கம்
1 - இதர மார்க3 ஸௌக்2யமு - மற்ற நெறிகள் - பக்தி நெறி தவிர மற்றவை. தியாகராஜர், மற்ற நெறி நிற்போரை கேலி செய்யவில்லை. மாறாக, தாங்கள் அந்நெறியில் பெறும் சுகத்தினை, பக்தி நெறியின் சுகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்கின்றார்.
5 - பந்தி3 - பன்றி - யாரைக்குறிக்குமென விளங்கவில்லை.
5 - பாதக - பாதகர் - யாரைக்குறிக்குமென விளங்கவில்லை.
6 - தாரகமு - தாரகம் - 'ராமா' என்னும் பெயர் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் ஓடம்.
Top