பல்லவி
ராம கோத3ண்ட3 ராம ராம கல்யாண ராம1
சரணம்
சரணம் 1
ராம ஸீதா பதி ராம நீவே க3தி
ராம நீகு ம்ரொக்கிதி ராம நீ சே ஜிக்கிதி (ரா)
சரணம் 2
ராம நீகெவரு ஜோடு3 ராம க்ரீ-கண்ட ஜூடு3
ராம நேனு நீவாடு3 ராம நாதோ மாடாடு3 (ரா)
சரணம் 3
2ராம நாமமே மேலு ராம சிந்தனே சாலு
ராம நீவு நன்னேலு ராம ராயடே3 சாலு (ரா)
சரணம் 4
ராம 3நீகொக மாட ராம நாகொக மூட
ராம நீ பாடே பாட ராம 4நீ பா3டே பா3ட (ரா)
சரணம் 5
ராம 5நேனெந்தை3னனு ராம வேரெஞ்ச லேனு
ராமயென்னடை3னனு ராம பா3யக லேனு (ரா)
சரணம் 6
ராம விராஜ ராஜ ராம முக2 ஜித ராஜ
ராம ப4க்த ஸமாஜ ரக்ஷித த்யாக3ராஜ (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ கோத3ண்ட3/ ராம/ ராம/ கல்யாண/ ராம/
இராமா/ கோதண்ட/ ராமா/ இராமா/ கல்யாண/ ராமா/
சரணம்
சரணம் 1
ராம/ ஸீதா/ பதி/ ராம/ நீவே/ க3தி/
இராமா/ சீதை/ மணாளா/ இராமா/ நீயே/ புகல்/
ராம/ நீகு/ ம்ரொக்கிதி/ ராம/ நீ/ சே/ ஜிக்கிதி/
இராமா/ உன்னை/ வணங்கினேன்/ இராமா/ உன்/ கையில்/ சிக்கினேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 ராம கோத3ண்ட3 ராம ராம கல்யாண ராம -
ராம கோத3ண்ட3 ராம ராம கல்யாண ராம ராம ஸாகேத ராம ராம பட்டாபி4ராம
மேற்கோள்கள்
2ராம நாமமே மேலு - ராம நாமம் பிரணவத்திற்கீடான தாரக நாமமாக கருதப்ப்டும். காஞ்சி மஹாஸ்வாமிகளின் பிரசங்கம் நோக்குக
விளக்கம்
3நீகொக மாட ராம நாகொக மூட - ஒரு பிடி அவலுக்கு, குசேலர் என்றழைக்கப்படும் சுதாமாவுக்குக் கண்ணன் பெரும் செல்வத்தையளித்தான்.
4நீ பா3டே பா3ட - இராமனின் காதை மனித வாழ்வுக்கோர் வழிகாட்டியாகும்.
5நேனெந்தை3னனு ராம வேரெஞ்ச லேனு - இறைவனை துன்பம் நேர்கையில் மட்டுமே நினைக்கும் உலகோரை நோக்கி கபீர்தாஸர் பாடுகிறார்
“இன்பத்திலும் இறைவனை நினைத்தால், துன்பம் ஏன் நேரும்?”பாண்டவர்களின் தாயாரும் கண்ணனுக்கு அத்தையுமான குந்தி கண்ணனை நோக்கிச் சொல்வது -
“எம்மை எப்போதுமே துன்பங்களே சூழ்ந்திருக்கட்டும்; ஏனெனில் இடர்களிலே உன்னுடைய தரிசனம் எமக்குக் கிடைக்கின்றதல்லவா?”மூட்டை - பெரும் செல்வம்