Notation Scheme

ராம ஸ்ரீ ராம லாலி - ராகம் ஸ1ங்கராப4ரணம் - rAma SrI rAma lAli - rAga SankarAbharaNaM

English Version
Language Version

பல்லவி
ராம ஸ்ரீ ராம லாலி ஊகு3சு க4
ஸ்1யாம நனு ப்3ரோவு லாலி (ராம)

சரணம்
சரணம் 1
சால பாலிந்து லாலி மீக33 வென்ன
பாலு த்ராகி3ந்து லாலி 11ய்யபைனி மல்லெ
பூல பரது லாலி வரமைன
2விடெ3லனொஸகெ33 லாலி ஓ 3வனமாலி (ராம)


சரணம் 2
காசி ஸேவிந்து லாலி ஸே1ஷ தல்பமு-
நூசி பாடு3து3 லாலி ஏகாந்தமுன
தா3சி பூஜிந்து லாலி 4ஏ-வேள நின்னு
5ஜூசியுப்பொங்கெ33 லாலி ஓ வனமாலி (ராம)
சரணம் 3
வேத3 வேத்3யமா லாலி கன்னுல
ஜூட3வே த3யா நிதி4 லாலி நாது3ரமுன நீ
பாத3முலுஞ்சு லாலி ஸ்ரீ த்யாக3ராஜ
மோத3 ரூபமா லாலி ஓ வனமாலி (ராம)


பொருள் - சுருக்கம்

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸ்ரீ ராம/ லாலி/ ஊகு3சு/ க4ன/
ராமா/ ஸ்ரீ ராமா/ தாலாட்டு/ ஆடிக்கொண்டு/ கார்முகில்/

ஸ்1யாம/ நனு/ ப்3ரோவு/ லாலி/ (ராம)
வண்ணா/ என்னை/ காப்பாய்/ தாலேலோ/


சரணம்
சரணம் 1
சால/ பாலிந்து/ லாலி/ மீக33/ வென்ன/
மிக்கு/ சீராட்டுவேன்/ தாலேலோ/ ஏடு/ வெண்ணெய்/

பாலு/ த்ராகி3ந்து/ லாலி/ ஸ1ய்யபைனி/ மல்லெ/
பால்/ ஊட்டுவேன்/ தாலேலோ/ மெத்தை மீது/ மல்லிகை/

பூல/ பரது/ லாலி/ வரமைன/
மலர்/ விரிப்பேன்/ தாலேலோ/ உயர்/

விடெ3லனு/-ஒஸகெ33/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)
வீடிகை/ அளித்தேன்/ தாலேலோ/ ஓ வனமாலி/


சரணம் 2
காசி/ ஸேவிந்து/ லாலி/ ஸே1ஷ/ தல்பமுனு/-
காத்திருந்து/ சேவிப்பேன்/ தாலேலோ/ (சேடன்) அரவு/ அணையை/

ஊசி/ பாடு3து3/ லாலி/ ஏகாந்தமுன/
ஆட்டி/ பாடுவேன்/ தாலேலோ/ தனிமையில்/

தா3சி/ பூஜிந்து/ லாலி/ ஏ-வேள/ நின்னு/
மறைத்து/ தொழுவேன்/ தாலேலோ/ எவ்வேளையும்/ உன்னை/

ஜூசி/-உப்பொங்கெ33/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)
கண்டு/ களிப்புற்றேன்/ தாலேலோ/ ஓ வனமாலி/
சரணம் 3
வேத3/ வேத்3யமா/ லாலி/ கன்னுல/
மறைகளில்/ அறியப்படுவோனே/ தாலேலோ/ கண்களால்/

ஜூட3வே/ த3யா/ நிதி4/ லாலி/ நாது3/-உரமுன/ நீ/
நோக்குவாய்/ கருணை/ கடலே/ தாலேலோ/ எனது/ மார்பினில்/ உனது/

பாத3முல/-உஞ்சு/ லாலி/ ஸ்ரீ த்யாக3ராஜ/
திருவடிகளை/ பதிப்பாய்/ தாலேலோ/ ஸ்ரீ தியாகராசனின்/

மோத3/ ரூபமா/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)
களிப்பின்/ வடிவே/ தாலேலோ/ ஓ வனமாலி/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
'ஊகு3சு க4ன ஸ்1யாம நனு ப்3ரோவு லாலி' என்ற பல்லவியின் இச்சொற்கள் அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்படடுள்ளது.

சரணங்கள் 1 மற்றும் 2, சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

1 - 1ய்யபைனி - ஸ1ய்யபை.
2 - விடெ3லனொஸகே3 - விடெ3லனொஸகெ3 - விடெ3லனிச்செத3 : அடுத்த சரணத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'ஜூசியுப்பொங்கெ33' என்ற சொற்களை அனுசரித்து, இங்கு 'விடெ3லனொஸகெ33' என ஏற்கப்பட்டது.

4 - ஏ-வேள - ஈ-வேள : இவ்விடத்தல் 'ஏ-வேள' என்பதே மிக்கு பொருந்தும்.

5 - ஜூசியுப்பொங்கெ33 - ஜூசியுப்பொங்கே3 : 'ஜூசியுப்பொங்கெ33' என்பது மிக்கு பொருந்தும்.
Top

மேற்கோள்கள்
3 - வனமாலி - வனமாலை அணிவோன் - விஷ்ணு அணியும் 'வைஜயந்தி மாலை', 'வனமாலை' என்று அழைக்கப்படும். துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை 'வனமாலை' எனப்படும். இறைவன் அணியும் வைஜயந்தி மற்றும் வனமாலைகளைக் குறித்த ஓர் கட்டுரையை நோக்கவும்.
Top

விளக்கம்