வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே! நல்லோரின் வாழ்வே! அரவரசன் அணையோனே! தியாகராசன் போற்றும் கருணைக் கடலே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பலுகவு-ஏமி/ பதித/ பாவன/ கருண/
பேசமாட்டாயோ/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/ கருணை/
ஜில்கவு-ஏமி/ ஸுஜன/ ஜீவன/
பொழியமாட்டாயோ/ நல்லோரின்/ வாழ்வே/
சரணம்
சரணம் 1
ஓர்சின/ தாபமு/-ஆர்சின/
பொறுத்தாலும்/ வெம்மை/ தணித்தாலும்/
அங்க3லார்சின/ எந்த/ நேர்சின/ (ப)
ஓலமிட்டாலும்/ எவ்வளவு/ கற்றறிந்தாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 2
தலசின/ நின்னு/ கொலிசின/-எந்த/
நினைத்தாலும்/ உன்னை/ தொழுதாலும்/ எவ்வளவு/
வலசின/ பா
3க
3/ பிலிசின/ (ப)
காதலித்தாலும்/ நன்றாக/ அழைத்தாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 3
தெலிபின/ மனஸு/ நிலிபின/ பூஜ/
தெரிவித்தாலும்/ மனதை/ அடக்கினாலும்/ வழிபாடு/
ஸலிபின/ மதமு/ கலிபின/ (ப)
செய்தாலும்/ எண்ணம்/ ஒருமித்தாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 4
காஞ்சின/ நின்னு/ ப
4ஜிஞ்சின/ மத
3மு/
கண்டாலும்/ உன்னை/ பஜித்தாலும்/ செருக்கை/
வஞ்சின/ உரமுனனு/-உஞ்சின/ (ப)
அடக்கினாலும்/ நெஞ்சில்/ இருத்தினாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 5
பட்டின/ எந்த/ திட்டின/ நின்னு/
பிடித்தாலும்/ எவ்வளவு/ திட்டினாலும்/ உன்னை/
ஜுட்டின/ பத
3மு/ பட்டின/ (ப)
சுற்றினாலும்/ திருவடியினை/ பற்றினாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 6
ஆடி
3ன/ நின்னு/ பாடி
3ன/-எந்த/
பேசினாலும்/ உன்னை/ பாடினாலும்/ எவ்வளவு/
வேடி
3ன/ கொனியாடி
3ன/ (ப)
வேண்டினாலும்/ புகழ்ந்தாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 7
கோரின/ மருகு
3/ ஜேரின/ நின்னு/
கோரினாலும்/ மறைவில்/ சென்றாலும்/ உன்னை/
தூ
3ரின/-எந்த/ போரின/ (ப)
தூற்றினாலும்/ எவ்வளவு/ போராடினாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 8
தெலிஸின/ பு
3த்
3தி
4/ கலஸின/ ஜூசி/
தெரிந்துகொண்டாலும்/ அறிவு/ கலந்தாலும்/ (வழி) நோக்கி/
ஸொலஸின/ பேரு/ தெலிஸின/ (ப)
களைத்தாலும்/ பெயரை/ அறிந்தாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 9
ம்ரொக்கின/ நீ/ சே/ ஜிக்கின/-எந்தோ/
வணங்கினாலும்/ உனது/ கையில்/ சிக்கினாலும்/ எவ்வளவோ/
ஸொக்கின/ நீகே/ த
3க்கின/ (ப)
சொக்கினாலும்/ உனக்கே/ பணிந்தாலும்/ பேசமாட்டாயோ...
சரணம் 10
நாக
3/ ராஜ/ ஸ
1யன/ வேக
3/ ரா/ ஸ்ரீ/
அரவு/ அரசன்/ அணையோனே/ விரைவில்/ வாராய்/ ஸ்ரீ/
த்யாக
3ராஜ/ நுத/ க்
4ரு
2ணா/ ஸாக
3ர/ (ப)
தியாகராசன்/ போற்றும்/ கருணை/ கடலே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 'ராம' என்ற சொல் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - மத3மு வஞ்சின - முத3மு வஞ்சின : 'மத3மு வஞ்சின' என்பதே சரியாகும்.
2 - நீ சே ஜிக்கின - நீகே ஜிக்கின : 'நீ சே ஜிக்கின' என்பதே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
பெயரையறிந்தாலும் - பெயரின் பெருமையை அறிந்தாலும்
Top