பல்லவி
பாஹி ராம தூ3த ஜக3த்-ப்ராண குமார மாம்
அனுபல்லவி
வாஹினீஸ1 தரண 1த3ஸ1 வத3ன ஸூனு தனு ஹரண (பா)
சரணம்
சரணம் 1
கோ4ராஸுர வாரான்னிதி4 2கும்ப4 தனய க்ரு2த கார்ய
3பாரிஜாத தரு நிவாஸ பவன துல்ய வேக3 (பா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ராம/ தூ3த/ ஜக3த்/-ப்ராண// குமார/ மாம்/
காப்பாய்/ இராம/ தூதனே/ உலக/ மூச்சுக்காற்றின்/ மைந்தா/ என்னை/
அனுபல்லவி
வாஹினீ/-ஈஸ1/ தரண/ த3ஸ1/ வத3ன/ ஸூனு/ தனு ஹரண/ (பா)
நதி/ பதி (கடலை)/ தாண்டியவனே/ பத்து/ முகத்தோன்/ மைந்தனை/ வதைத்தவனே/
சரணம்
சரணம் 1
கோ4ர/-அஸுர/ வாராந்/-நிதி4/ கும்ப4/ தனய/ க்ரு2த கார்ய/
கொடிய/ அரக்கர்/ (எனும்) நீரின்/ நிதி (கடலினை)/ கும்பத்தில்/ தோன்றியோன் (முனி)/ (போன்று) செய்தவனே (வற்றடித்தவனே)/
பாரிஜாத/ தரு/ நிவாஸ/ பவன/ துல்ய/ வேக3/ (பா)
பாரிசாத/ மரத்தி்ன் (அடியில்)/ உறைபவனே/ வாயு/ நிகர்/ வேகத்தோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
முதல் மூன்று சரணங்களும் சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
6 - க3ந்த4 வாஹ - க3ந்த4 வஹ.
7 - த்யாக3ராஜ வினுத - த்யாக3ராஜ நுத.
Top
மேற்கோள்கள்
1 - த3ஸ1 வத3ன ஸூனு - பத்து முகத்தோன் மைந்தன் - இராவணின் மைந்தன் - அட்ச குமாரன். அனுமன், சீதையைத் தேடி இலங்கை சென்றபோது, அட்ச குமாரனை வதைத்தான்
2 - கும்ப4 தனய - கும்ப முனி - அகத்தியர் - அகத்திய முனிவர், கடலில் பதுங்கியிருந்த அரக்கர்களை வெளிக்கொணர, கடலினைக் குடித்தார் என மகாபாரதத்தில் (3-வது புத்தகம், வன பருவம், 104 மற்றும் 105-வது அத்தியாயங்கள்) கூறப்பட்டுள்ளது.
3 - பாரிஜாத தரு - பாரிசாதத் தரு. அனுமன், பாரிசாதத் தருவின் அடியில் இருப்பதாகக் கூறப்படும் - 'பாரிஜாத தரு மூல வாஸினம்' - ஆஞ்சனேய தோத்திரம்.
Top
4 - பாத3 விஜித து3ஷ்ட க்3ரஹ - தீய கோள்களைக் காலால் வென்றவன் - செவ்வாய் மற்றும் சனி தீய கோள்கள் எனக் கருதப்படும்.
”அனுமன், செவ்வாய் மற்றும் சனி கோள்களினால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குவதாகக் கூறப்படும்".
பராசரரின் 'ப்3ரு2ஹத் பராசர ஹோர சாத்திரம்' மற்றும் 'விகிபீடியா'வில் அனுமனைப் பற்றியும், தீய கோள்கள் பற்றியும் நோக்கவும்.
Top
5 - வேத3 ஸா1ஸ்த்ர நிபுண வர்ய - வால்மீகி ராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம், 3-வது அத்தியாயம், செய்யுட்கள் 28, 29) இராமன், அனுமனைப் பற்றிக் கூறுவது -
"எவன், ரிக் வேதத்தினை, அதனுடைய பொருளுடன் அறிந்திலனோ, எவன், யஜுர் வேதத்தினை உருவேற்றவில்லையோ, எவன், சாம வேதத்தினை அறியானோ, அவனால் இவ்விதம் பேச இயலாது.
தவறாக, ஒரு சொல் கூட பேசாத இவனது திறமையைக் கண்டு, ஐயமின்றி, (ஸம்ஸ்கிருத) இலக்கணம் முழுவதும் இவனால் அறியப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது."
Top
விளக்கம்
உலக மூச்சுக்காற்று - வாயு
கலி மலம் - கலி யுகத்தின் தீயவைகள்
பொன்மலை - மேரு மலை
Top