ஓ இராம சந்திரா! இராகவா! சனகன் மகள் கேள்வா! கமலக்கண்ணா! இராமா! புகழ்ச் செல்வமுடைத்தோரின் போற்றிக்குப் பாத்திரமே! பேரரசர்களால் தொழப் பெற்ற பிரபுவே! ஓ தியாகராசனையாளும், இராகவ பிரபுவே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ ராம/ சந்த்3ர/ ராக4வ/ ஹரே/ மாம்/
காப்பாய்/ இராம/ சந்திரா/ இராகவா/ ஓ/ என்னை/
பாஹி/ ராம/ சந்த்3ர/ ராக4வ/
காப்பாய்/ இராம/ சந்திரா/ இராகவா/
சரணம்
சரணம் 1
ஜனக/ ஸுதா/ ரமண/ காவவே/ க3தி/ நீவு/
சனகன்/ மகள்/ கேள்வா/ காப்பாயய்யா/ புகல்/ நீ/
க3னுக/ நன்னு/ வேக3/ ப்3ரோவவே/ (பாஹி)
ஆகையால்/ என்னை/ விரைவாக/ காப்பாயய்யா/
சரணம் 2
எந்த/ வேடு
3கொன்ன/ நீகு/ நாயந்து
3/
எத்தனை/ வேண்டினாலும்/ உனக்கு/ என்னிடம்/
இஸுமு/-அந்த/ த
3ய/ லேக/-உண்டு
3னா/ (பாஹி)
(மணல்) சிறிது/ அளவும்/ தயை/ இல்லாமல்/ இருக்குமா/
சரணம் 3
கஷ்டமுலனு/ தீர்சமண்டினி/ நீவு/
துன்பங்களை/ தீர்ப்பாய் என்றேன்/ நீ/
நாகு/-இஷ்ட/ தை
3வமு/-அனுகொண்டினி/ (பாஹி)
எனக்கு/ விருப்பமான/ தெய்வம்/ எனக் கருதினேன்/
சரணம் 4
அம்பு
3ஜ/-அக்ஷ/ வேக
3/ ஜூட
3ரா/ நீ/
கமல/ கண்ணா/ விரைவாக/ நோக்குவாயய்யா/ உனது/
கடாக்ஷம்பு
3/ லேனி/ ஜன்மமு/-ஏலரா/ (பாஹி)
கடைக்கண் நோக்கு/ இல்லாத/ பிறவி/ ஏனய்யா/
சரணம் 5
ஆடலு/-அனுசு/ தோசி-உன்னதோ
3/ லேக/ நா/
விளையாட்டு/ என/ தோன்றியதோ/ அன்றி/ எனது/
லலாட/ லிகி
2த/ மர்மமு/-எட்டிதோ
3/ (பாஹி)
நெற்றி/ எழுத்தின்/ மருமம்/ எப்படிப்பட்டதோ/
சரணம் 6
ஸோ
1த
4னலகு/ நேனு/ பாத்ரமா/ ராம/
சோதனைகளுக்கு/ நான்/ பாத்திரமோ/ இராமா/
யஸோ
1/ த
4னுலகு/ நுதி/ பாத்ரமா/ (பாஹி)
புகழ்/ செல்வமுடைத்தோரின்/ போற்றிக்கு/ பாத்திரமே/
சரணம் 7
நீவு/ நன்னு/ ஜூட
3/ வேளரா/ கன்ன/ கன்ன/
நீ/ என்னை/ நோக்க/ தருணமய்யா/ கண்ட/ கண்ட/
தாவுல/ நே/ வேட
3/ ஜாலரா/ (பாஹி)
இடங்களில்/ நான்/ வேண்ட/ இயலேனய்யா/
சரணம் 8
நன்னு/ ப்
3ரோசு வாரு/ லேருரா/ ராம/ நீ/
என்னை/ காப்போர்/ இலரய்யா/ இராமா/ உன்னிற்/
கன்ன/ தை
3வமு/-எந்து
3/ லேது
3ரா/ (பாஹி)
சிறந்த/ தெய்வம்/ எங்கும்/ இல்லையய்யா/
சரணம் 9
ராஜ ராஜ/ பூஜித/ ப்ரபோ
4/ ஹரே/
பேரரசர்களால்/ தொழப் பெற்ற/ பிரபுவே/ ஓ/
த்யாக
3ராஜ/ ராஜ/ ராக
4வ/ ப்ரபோ
4/ (பாஹி)
தியாகராசனை/ ஆளும்/ இராகவ/ பிரபுவே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - க3தி நீவு - ஹரே நீவு : இவ்விடத்தில் 'க3தி' என்ற சொல்லில்லாது, 'நீவு' என்ற சொல்லுக்குமட்டும் தனியாகப் பொருள் கூற முடியாது. எனவே, 'க3தி' இல்லாது 'ஹரே' தவறாகும்.
3 - எந்த வேடு3கொன்ன - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயின் இவ்விடத்தில் கடைசி உயிரெழுத்து நீட்டிக்கப்படவேண்டும் - 'எந்த வேடு3கொன்னா' என.
4 - நீ கடாக்ஷம்பு3 - ஹரே நீ கடாக்ஷம்பு3
5 - ராம - ஹரே ராம
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஹரே - இச்சொல் ஒருவரை விளிப்பதாகும். எனவே 'ஓ' எனப் பொருள் கொள்ளப்பட்டது.
நெற்றி எழுத்து - தலை விதி
Top