பல்லவி
1பாஹி மாம் ஹரே மஹானுபா4வ ராக4வ
சரணம்
சரணம் 1
பாஹி ராமயனுசு ரேயு பக3லு கொலிசிதி
பாஹி ராம 2நீவனு ஸம்பத3னு வலசிதி (பா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ மாம்/ ஹரே/ மஹானுபா4வ/ ராக4வ/
காப்பாய்/ என்னை/ ஓ/ பெருந்தகையே/ ராகவா/
சரணம்
சரணம் 1
பாஹி/ ராம/-அனுசு/ ரேயு/ பக3லு/ கொலிசிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ இரா/ பகலாய்/ சேவித்தேன்/
பாஹி/ ராம/ நீவு/-அனு/ ஸம்பத3னு/ வலசிதி/ (பா)
காப்பாய்/ இராமா/ நீ/ யெனும்/ செல்வம்/ விரும்பினேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாஹி மாம் ஹரே மஹானுபா4வ ராக4வ - சில புத்தகங்களில், பல்லவி இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
2 - நீவனு ஸம்பத3னு - நீவனுசு ஸம்பத3னு : பிற்கூறியது சரியெனப்படவில்லை.
4 - க3ட்டி பட்டு பட்டிதி - க3ட்டி பட்டு க3ட்டிதி : பிற்கூறியது சரியெனப்படவில்லை.
5 - மனஸு பா3க3 க்3ரம்மிதி - மனஸு பா3கு3 க்3ரம்மிதி - மனஸு பா3கு3க3 நம்மிதி : சரணத்தின் முதற்பகுதியில் 'நம்மிதி' கொடுக்கப்பட்டுள்ளதால் 'க்3ரம்மிதி' ஏற்கப்பட்டது. ஆனால், 'பா3க3' - 'பா3கு3' - 'பா3கு3க3' - இவற்றில் எது சரியெனத் தெரியவில்லை. 'பா3க3' மற்றும் 'பா3கு3க3' - இவ்விரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். ஆனால், 'பா3கு3' என்பது சரியானால், 'மனத்தின் நலன் பெற்றேன்' என்று மொழிபெயர்க்கப்படும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - முக்தா ப2லமுல - 'முக்தா' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'முத்து' என்றும் 'முக்தி' என்றும் பொருள்கள் உண்டு. இவ்விடத்தில், இச்சொல்லை, தியாகராஜர், சிலேடையாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே 'முக்திப் பழங்கள்' என்று பொருள் கொள்ளப்பட்டது. 'ராம' எனும் நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் 'தாரகம்' எனப்படும். 'ராம' - தாரக நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம்
6 - நீது3 பத3மு பாடி3தி - உனது பாடல்களைப் பாடினேன் - 'உனது திருவடியினைப் பாடினேன்' என்றும் கொள்ளலாம்.
பரம பதம் - வைகுண்டம்
தியான பரன் - தியானத்தில் முழுதும் ஈடுபட்டோன்
தியாகராசன் போற்றுவோன் - இராமன்
Top