பல்லவி
ஓர ஜூபு ஜூசேதி3 ந்யாயமா
ஓ ரகூ4த்தம நீவண்டி வானிகி
அனுபல்லவி
நீரஜாக்ஷ முனு நீ தா3ஸுலகு
நீகேடி 1வாவுலு தெல்பவே (ஓ)
சரணம்
மானமிஞ்சுகைன நீகு தோச லேக
போயின வைனமேமி புண்ய ரூபமா
தீ3ன ரக்ஷகாஸ்1ரித மானவ
2ஸந்தான கா3ன லோல த்யாக3ராஜ நுத (ஓ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓர/ ஜூபு/ ஜூசேதி3/ ந்யாயமா/
ஓர/ கண்ணால்/ நோக்கல்/ நியாயமா/
ஓ/ ரகு4/-உத்தம/ நீவண்டி வானிகி/
ஓ/ இரகு குல/ உத்தமனே/ உன்னை/ போன்றோனுக்கு/
அனுபல்லவி
நீரஜ/-அக்ஷ/ முனு/ நீ/ தா3ஸுலகு/
கமல/ கண்ணா/! முன்னம்/ உனது/ தொண்டருக்கும்/
நீகு/-ஏடி/ வாவுலு/ தெல்பவே/ (ஓ)
உனக்கும்/ எவ்வித/ உறவுமுறையோ/ தெரிவிப்பாயய்யா/
சரணம்
மானமு/-இஞ்சுகைன/ நீகு/ தோச லேக/
மானம்/ இம்மியளவேனும்/ உனக்கு/ தோன்றாமற்/
போயின/ வைனமு/-ஏமி/ புண்ய/ ரூபமா/
போன/ காரணம்/ என்ன/ புண்ணிய/ உருவமே/
தீ3ன/ ரக்ஷக/-ஆஸ்1ரித/ மானவ/
எளியோரை/ காப்போனே/ சார்ந்த/ மக்களின்/
ஸந்தான/ கா3ன/ லோல/ த்யாக3ராஜ/ நுத/ (ஓ)
சந்தானமே/ இசையில்/ திளைப்போனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸந்தான - ஸந்த்ராண : சந்தானம் - விரும்பியவற்றை யருளும் வானோர் தரு
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வாவுலு - நெருங்கிய உறவு - 'முந்தைய தொண்டர்கள் உனக்கு சொந்தமோ? - அதனால் அவர்களைக் காத்தாய்; நான் உனக்கு உறவில்லையென என்னைக் காக்க மறுக்கின்றாயோ?' என்று தியாகராஜர் கிண்டல் செய்கின்றார்.
ஓரக்கண்ணால் நோக்கல் - புறக்கணித்தல்
Top