பல்லவி
ஓட3னு 1ஜரிபே முச்சட கனரே
வனிதலார நேடு3
அனுபல்லவி
ஆட3வாரு யமுனா காட3 க்ரு2ஷ்ணுனி கூடி3
ஆடு3சு பாடு3சுனந்த3ரு ஜூட3க3 (ஓ)
சரணம்
சரணம் 1
கொந்த3ரு ஹரி கீர்தனமுல 2பாட3
கொந்த3ரானந்த3முன முத்3து3லாட3
கொந்த3ரு யமுனா தே3வினி வேட3
3கொந்த3ரி முத்யபு ஸருலஸியாட3 (ஓ)
பதம் பிரித்தல் - பொருள்
(வானோர் மடந்தையர் தமக்குள் உரையாடுதல்)
பல்லவி
ஓட3னு/ ஜரிபே/ முச்சட/ கனரே/
ஓடத்தினை/ செலுத்தும்/ அழகினை/ காணீர்/
வனிதலார/ நேடு3/
பெண்டிரே/ இன்று/
அனுபல்லவி
ஆட3வாரு/ யமுனா/ காட3/ க்ரு2ஷ்ணுனி/ கூடி3/
பெண்கள்/ யமுனை/ அருகில்/ கண்ணனை/ கூடி/
ஆடு3சு/ பாடு3சு/-அந்த3ரு/ ஜூட3க3/ (ஓ)
ஆடிக்கொண்டும்/ பாடிக்கொண்டும்/ அனைவரும்/ காண/ ஓடத்தினை...
சரணம்
சரணம் 1
கொந்த3ரு/ ஹரி/ கீர்தனமுல/ பாட3/
சிலர்/ அரி/ கீர்த்தனங்களை/ பாட/
கொந்த3ரு/-ஆனந்த3முன/ முத்3து3லு-ஆட3/
சிலர்/ ஆனந்தமாக/ (ஒருவரையொருவர்) தழுவிக்கொள்ள/
கொந்த3ரு/ யமுனா/ தே3வினி/ வேட3/
சிலர்/ யமுனா/ தேவியினை/ வேண்ட/
கொந்த3ரி/ முத்யபு/ ஸருலு/-அஸியாட3/ (ஓ)
சிலரின்/ முத்து/ சரங்கள்/ அசைந்தாட/ ஓடத்தினை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜரிபே - ஜரிபெடு3.
2 - பாட3 - பாட3க3.
3 - கொந்த3ரி - கொந்த3ரு - கொந்த3ர : இவ்வெல்லா இடங்களிலும் 'கொந்த3ரி' என்பது தான் பொருந்தும்.
5 - விருலு - விருலெல்ல.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
4 - கஸ்தூரி பொ3ட்டு - கத்தூரிப் பொட்டு. பெண்கள், நெற்றியல் இடும் குங்கமப்பொட்டு, கத்தூரி மஞ்சள் மற்றும் படிகாரம், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றினால் செய்யப்படுவது. இவ்விடத்தில், 'கத்தூரி' என்பது 'புனுகினை'க் குறிக்கும். 'புனுகு', வாசனைக்காக சேர்க்கப்பட்டு, அதனால் 'கத்துரிப் பொட்டு' என்று வழங்கலாம்.
6 - கங்கணமுலு - கங்கணங்கள் - இவ்விடத்தில், 'வளையல்களை'க் குறிக்கும். அடுத்து வரும், 'கலீர்' எனும் சொல்லினால், இது 'கண்ணாடி வளையல்களை'க் குறிக்கும்.
Top
இப்பாடல், 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினைச் சேர்ந்ததாகும்.
பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். பின்னர், கண்ணன், தன்னுடைய பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்களை நம்பவைக்கின்றான். அதன் பின்னர், இந்தப் பாடலில் வரும், ஓடப் பயணம் தொடங்குகின்றது. இப்பாடலில், வான் மடந்தையர், ஒருவருக்கொருவர், இந்த அற்புதமான ஓடப்பயணத்தினைப் பற்றி விவரிக்கின்றனர்.
Top