ஓ இரமை மணாளா, இராமா! இரகுராமா! கமலக்கண்ணா! திருவரங்கத்தோனே! மானத்தைக் காப்போனே! பழம்பொருளே! இசை விரும்பியே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ ரமா/ ரமண/ ராம/ ராம/
ஓ இரமை/ மணாளா/ இராமா/ இராமா/
நேனு/-ஓர்வ/ ஜால/ ரகு4 ராம/
நான்/ பொறுக்க/ இயலேன்/ இரகுராமா/
சரணம்
சரணம் 1
ஸாரஸ/-அக்ஷ/ மனஸார/ நம்மிதினி/
கமல/ கண்ணா/ உளமார/ நம்பினேன்/
சேரரா/ நீ/-உபசாரமு/-ஆயெகா3/ (ஓ)
வாருமய்யா/ (இஃது) உனது/ சேவை/ அன்றோ/
சரணம் 2
அங்க
3லார்பு/ கனி/ பொங்க
3கா
3னு/
கூக்குரலிட/ கண்டும்/ பொங்குமளவு/
ஸ்ரீ ரங்க
3/ நீ/ மதி
3/ கரங்க
3 லேது
3ரா/ (ஓ)
திரு அரங்கத்தோனே/ உனது/ உள்ளம்/ உருகவில்லையய்யா/
சரணம் 3
நின்னு/ நம்மி/ நே/ கி
2ன்னுடு
3-ஐதி/
உன்னை/ நம்பி/ நான்/ (மனம்) தளர்ந்தேன்/
ஆபன்னு/ நருலகு/-ஏமி/-உன்னதி
3/-இத்
3த
4ரினி/ (ஓ)
அவதியுற்ற/ மனிதருக்கு/ என்ன/ உளது/ இப்புவியில்/
சரணம் 4
சுட்டி/ சுட்டி/ நா/ கு
3ட்டுனு/-அங்க
3டி
3ன/
சுற்றி/ சுற்றி/ எனது/ மானத்தினை/ கடை/
பெட்ட/ ஜேஸி/ சே/ பட்டக/-உண்டிவி/ (ஓ)
பரப்ப/ செய்து/ கை/ பற்றாது/ இருந்தாய்/
சரணம் 5
தீ
4ருடு
3/-அஞ்சு/ நினு/ கோருகுன்ன/
தீரன்/ என/ உன்னை/ கோரிய/
நீ வாரலு/-ஈ/ வ்யஸன/ வாரிதி
4னி/-ஈதி
3ரா/ (ஓ)
உன்னவர்கள்/ இந்த/ துயர/ கடலில்/ தத்தளித்தனரா/
சரணம் 6
மேடியௌ/ பலுகு போ
3டி/ பதிகி/-
மேதகு/ நாவரசி/ மணாளனுக்கு/
ஏ நாடி/ க்ரோத
4மோ/ தோடி
3 வாரலலோ/ (ஓ)
என்றைய/ குறையோ/ (எனக்கு) நிரகரானோரில்/
சரணம் 7
மான/ ரக்ஷக/ புராண/ ஸஜ்ஜன/
மானத்தை/ காப்போனே/ பழம்பொருளே/ நல்லோரை/
நிதா
3னுடு
3/-அனுசு/ நினு/ தா
3னமு-அடி
3கி
3தினி/ (ஓ)
ஆதரிப்பவன்/ என/ உன்னை/ இரந்தேன்/
சரணம் 8
கா
3ன/ நீகு/ ஸரி/ கா
3ன/ லோல/ இக/
இசையில்/ உனக்கு/ நிகர்/ இசை/ விரும்பியே/ இன்னும்/
கான ராரு/ பெத்
3த
3-ஆன/ பெட்டுது
3னு/ (ஓ)
காணமாட்டார்/ பேராணை/ இடுவேன்/
சரணம் 9
யோக
3/ ஸித்
3து
4லகு/ ஏ/ க
3தி/-அனுசு/
யோக/ சித்தர்களுக்கு/ என்ன/ போக்கு/ என/
வேக
3/ தோசதா
3/ த்யாக
3ராஜ/ நுத/ (ஓ)
விரைவில்/ தோன்றாதா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பலுகு போ3டி பதிகி - பலுகு போ3டிகி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ராம ராம - இச்சொற்கள், இறைவனைக் குறிப்பதாக மொழிபெயர்க்கப்பட்டாலும், பேச்சு வழக்கில், 'ராம ராம' என்று இரட்டையாகக் கூறுதல் அயர்ச்சியைக் குறிக்கும்.
3 - யோக3 ஸித்3து4லகு - தியாகராஜர், தன் வாழ்வில் கடைப்பிடித்தது, பக்தி யோகமாகும். எனவே, இச்சொற்கள் (யோக சித்தர்கள்) பெரும் தொண்டர்களைக் குறிக்கும்.
அவதியுற்ற மனிதருக்கு என்னவுளது - உன்னைத்தவிர போக்கிடம் என்னவுளது என
நாவரசி - கலைமகள்; நாவரசி மணாளன் - பிரமன்
Top