பல்லவி
நினு வினா நா 1மதி3யெந்து3 நிலுவதே3 ஸ்ரீ ஹரி ஹரி
அனுபல்லவி
கனுலகு நீ ஸொக3ஸெந்தோ க்ரம்மியுன்னதி3 க3னுக (நினு)
சரணம்
சரணம் 1
நீது3 கத2லு வீனுலந்து3 நிண்டி3யுன்னதி3 ராம
ஸ்ரீ-த3 நீ நாமமு நோட செலகி3யுன்னதி3 க3னுக (நினு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நினு/ வினா/ நா/ மதி3/-எந்து3/ நிலுவதே3/ ஸ்ரீ ஹரி/ ஹரி/
உன்னை/ அன்றி/ எனது/ உள்ளம்/ எங்கும்/ நிலையாதே/ ஸ்ரீ ஹரி/ ஹரி/
அனுபல்லவி
கனுலகு/ நீ/ ஸொக3ஸு/-எந்தோ/ க்ரம்மி/-உன்னதி3/ க3னுக/ (நினு)
கண்களுக்கு/ உனது/ எழில்/ மிக்கு/ இனிமையாக/ உள்ளது/ எனவே/ உன்னையன்றி...
சரணம்
சரணம் 1
நீது3/ கத2லு/ வீனுலு-அந்து3/ நிண்டி3/-உன்னதி3/ ராம/
உனது/ கதைகள்/ செவிகளில்/ நிறைந்து/ உள்ளன/ இராமா/
ஸ்ரீ/-த3/ நீ/ நாமமு/ நோட/ செலகி3/-உன்னதி3/ க3னுக/ (நினு)
சீர்/ அரூள்வோனே/ உனது/ பெயர்/ நாவினில்/ திகழ்ந்து/ உள்ளது/ எனவே/ உன்னையன்றி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மதி3யெந்து3 - மதெ3ந்து3 : 'மதி3' + 'எந்து3' என்பதனை 'மதெ3ந்து3' என்று சேர்க்கலாகாது - 'மதி3யெந்து3' என்றுதான் சேர்க்கவியலும். எனவே 'மதெ3ந்து3' தவறாகும்.
மேற்கோள்கள்
விளக்கம்
வஞ்சகமான சொற்கள் - முன்னம், இறைவன் பகன்ற, வஞ்சகமாகத் தோன்றிய, சொற்கள்
Top