பல்லவி
நின்னே நெர நம்மினானு
நீரஜாக்ஷ நனு ப்3ரோவுமு
அனுபல்லவி
கன்ன கன்ன வாரினி வேடு3கொன்னானு
ப2லமு லேத3னி நே (நி)
சரணம்
சரணம் 1
தா3ர தனயுல உத3ர பூரணமு ஸேயு கொரகு
தூ3ர தே3ஸ1முலனு ஸஞ்சாரமு ஜேஸி
ஸாரமிந்தைன லேக வேஸாரி ஈ
ஸம்ஸார பாராவாரமந்து3 கலுகு3 ப2லமீ
தா3ரியனி தெலிஸி ராம (நி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நெர/ நம்மினானு/
உன்னையே/ மிக்கு/ நம்பியுள்ளேன்/
நீரஜ/-அக்ஷ/ நனு/ ப்3ரோவுமு/
கமல/ கண்ணா/ என்னை/ காப்பாயய்யா/
அனுபல்லவி
கன்ன/ கன்ன வாரினி/ வேடு3கொன்னானு/
கண்ட/ கண்டவர்களை/ வேண்டிக்கொண்டேன்/
ப2லமு/ லேது3/-அனி/ நே/ (நி)
பயன்/ இல்லை/ யென/ நான்/ உன்னையே...
சரணம்
சரணம் 1
தா3ர/ தனயுல/ உத3ர/ பூரணமு ஸேயு கொரகு/
மனைவி/ மக்களின்/ வயிற்றினை/ நிரப்புவதற்காக/
தூ3ர/ தே3ஸ1முலனு/ ஸஞ்சாரமு ஜேஸி/
தூர/ தேசங்களில்/ சஞ்சரித்து/
ஸாரமு/-இந்தைன/ லேக/ வேஸாரி/ ஈ/
சாரம்/ சிறிதும்/ இன்றி/ துயருற்று/ இந்த/
ஸம்ஸார/ பாராவாரமு-அந்து3/ கலுகு3/ ப2லமு/-ஈ/
சமுசார/ கடலில்/ கிடைக்கும்/ பயன்/ இந்த/
தா3ரி/-அனி/ தெலிஸி/ ராம/ (நி)
விதம்/ என/ உணர்ந்து/ இராமா/ உன்னையே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசு தை3வமு நீவனுசு யாசிஞ்சி - ப்3ரோசு தை3வமு நீவனுசுயாஸிஞ்சி : இவ்விடத்தில் 'ப்3ரோசு தை3வமு நீவனுசு யாசிஞ்சி' என்பதே பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்