Notation Scheme

நின்னே நெர நம்மினானு - ராகம் ஆரபி4 - ninnE nera namminAnu - rAga Arabhi

English Version
Language Version

பல்லவி
நின்னே நெர நம்மினானு
நீரஜாக்ஷ நனு ப்3ரோவுமு

அனுபல்லவி
கன்ன கன்ன வாரினி வேடு3கொன்னானு
2லமு லேத3னி நே (நி)

சரணம்
சரணம் 1
தா3ர தனயுல உத3ர பூரணமு ஸேயு கொரகு
தூ3ர தே31முலனு ஸஞ்சாரமு ஜேஸி
ஸாரமிந்தைன லேக வேஸாரி ஈ
ஸம்ஸார பாராவாரமந்து3 கலுகு32லமீ
தா3ரியனி தெலிஸி ராம (நி)


சரணம் 2
ஸஞ்சித கர்மமு தொலகி3ஞ்சி நன்னே வேள
கருணிஞ்சி 1ப்3ரோசு தை3வமு நீவனுசு
யாசிஞ்சி
கொஞ்செபு நருல
நுதியிஞ்சனு நா வல்லனு காத3ஞ்சுனு து3ஸ்ஸங்க3தி
சாலிஞ்சி ஸந்ததமு ராம (நி)
சரணம் 3
பூ4தலமுனனொக்கரி சேதி த4னமபஹரிஞ்சு
கா4தகுல பரலோக பீ4தியு லேனி
பாதகுல பட்டி யம தூ3தலு கொட்டெடி3 வேள
ப்3ரோதுனனி பல்கனெவரி சேத
காத3னி ஸ்ரீ ராம (நி)
சரணம் 4
எந்து3 நிண்டி3யுண்டு3 ரகு4 நந்த3ன வேக3 நா
மனஸுனந்து3 தலசினயந்தானந்த3மை தோசே
ஸுந்த3ர வத3ன யோகி3 ப்3ரு2ந்த3 வந்தி3
பாதா3ரவிந்த3 யுக3 த்யாக3ராஜ
வந்த3னீய ஸந்ததமு (நி)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! இராமா! எங்கும் நிறைந்திருக்கும் இரகு நந்தனா! விரைவாக, எனது மனத்தினில், நினைத்தவுடனே, ஆனந்தமாகித் தோன்றும், எழில் வதனத்தோனே! யோகியர்களால் தொழப் பெற்ற கமலத் திருவடி யிணையோனே! தியாகராசனால் தொழப் பெற்றோனே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நெர/ நம்மினானு/
உன்னையே/ மிக்கு/ நம்பியுள்ளேன்/

நீரஜ/-அக்ஷ/ நனு/ ப்3ரோவுமு/
கமல/ கண்ணா/ என்னை/ காப்பாயய்யா/


அனுபல்லவி
கன்ன/ கன்ன வாரினி/ வேடு3கொன்னானு/
கண்ட/ கண்டவர்களை/ வேண்டிக்கொண்டேன்/

2லமு/ லேது3/-அனி/ நே/ (நி)
பயன்/ இல்லை/ யென/ நான்/ உன்னையே...


சரணம்
சரணம் 1
தா3ர/ தனயுல/ உத3ர/ பூரணமு ஸேயு கொரகு/
மனைவி/ மக்களின்/ வயிற்றினை/ நிரப்புவதற்காக/

தூ3ர/ தே31முலனு/ ஸஞ்சாரமு ஜேஸி/
தூர/ தேசங்களில்/ சஞ்சரித்து/

ஸாரமு/-இந்தைன/ லேக/ வேஸாரி/ ஈ/
சாரம்/ சிறிதும்/ இன்றி/ துயருற்று/ இந்த/

ஸம்ஸார/ பாராவாரமு-அந்து3/ கலுகு3/ ப2லமு/-ஈ/
சமுசார/ கடலில்/ கிடைக்கும்/ பயன்/ இந்த/

தா3ரி/-அனி/ தெலிஸி/ ராம/ (நி)
விதம்/ என/ உணர்ந்து/ இராமா/ உன்னையே...


சரணம் 2
ஸஞ்சித/ கர்மமு/ தொலகி3ஞ்சி/ நன்னு/-ஏ வேள/
முன்வினையை/ ஒழித்து/ என்னை/ எவ்வேளையும்/

கருணிஞ்சி/ ப்3ரோசு/ தை3வமு/ நீவு/-அனுசு/
கருணித்து/ காக்கும்/ தெய்வம்/ நீ/ யென/

யாசிஞ்சி/ கொஞ்செபு/ நருல/
இரந்து/ அற்ப/ மனிதரை/

நுதியிஞ்சனு/ நா வல்லனு/ காது3/-அஞ்சுனு/ து3ஸ்/-ஸங்க3தி/
போற்ற/ என்னால்/ ஆகாது/ என/ தீயோர்/ இணக்கம்/

சாலிஞ்சி/ ஸந்ததமு/ ராம/ (நி)
போதுமென்று/ எவ்வமயமும்/ இராமா/ உன்னையே...
சரணம் 3
பூ4தலமுன/-ஒக்கரி சேதி/ த4னமு/-அபஹரிஞ்சு/
புவியில்/ மற்றவரின்/ செல்வத்தினை/ கவரும்/

கா4தகுல/ பரலோக/ பீ4தியு/ லேனி/
கொலையாளிகள்/ (மற்றும்) பரலோக/ அச்சம்/ அற்ற/

பாதகுல/ பட்டி/ யம/ தூ3தலு/ கொட்டெடி3/ வேள/
பாதகர்களை/ பிடித்து/ நமனின்/ தூதர்கள்/ உதைக்கும்/ போது/

ப்3ரோதுனு/-அனி/ பல்கனு/-எவரி சேத/
காப்பேன்/ என/ பகர/ எவராலும்/

காது3/-அனி/ ஸ்ரீ ராம/ (நி)
இயலாது/ என/ ஸ்ரீ ராமா/ உன்னையே...
சரணம் 4
எந்து3/ நிண்டி3/-உண்டு3/ ரகு4/ நந்த3ன/ வேக3/ நா/
எங்கும்/ நிறைந்து/ இருக்கும்/ இரகு/ நந்தனா/ விரைவாக/ எனது/

மனஸுன-அந்து3/ தலசின/-அந்த/-ஆனந்த3மை/ தோசே/
மனத்தினில்/ நினைத்த/ உடனே/ ஆனந்தமாகி/ தோன்றும்/

ஸுந்த3ர/ வத3ன/ யோகி3 ப்3ரு2ந்த3/ வந்தி3த/
எழில்/ வதனத்தோனே/ யோகியர்களால்/ தொழப் பெற்ற/

பாத3/-அரவிந்த3/ யுக3/ த்யாக3ராஜ/
திருவடி/ கமல/ இணையோனே/ தியாகராசனால்/
வந்த3னீய/ ஸந்ததமு/ (நி)
தொழப் பெற்றோனே/ எவ்வமயமும்/ உன்னையே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசு தை3வமு நீவனுசு யாசிஞ்சி - ப்3ரோசு தை3வமு நீவனுசுயாஸிஞ்சி : இவ்விடத்தில் 'ப்3ரோசு தை3வமு நீவனுசு யாசிஞ்சி' என்பதே பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்