Notation Scheme

நீகு தனகு - ராகம் பே333 - niku tanaku - rAga bEgaDa

English Version
Language Version

பல்லவி
நீகு தனகு 1ரு2ண ரு2ணீ பா4வமு 2லேத3னேரு

அனுபல்லவி
லேக நீகே த3ய லேதோ3 ஸ்ரீ ராம (நீ)

சரணம்
சரணம் 1
சின்ன நாடா3தி33 சித்தமந்து3
நெலகொன்ன வாட3வை நா கோரிக ஸாக3குண்டே (நீ)


சரணம் 2
கரகி3 கரகி3 பாத3 கமலமந்து3 வ்ரால
3கருணிந்துனனி நாபை கன்னட3 ஜேஸிதே (நீ)
சரணம் 3
4ஜன்மமுன நாது3 பூஜல கை3கொனி
ராஜில்லு 5ஸ்ரீ த்யாக3ராஜுனி மரசிதே (நீ)


பொருள் - சுருக்கம்
ஒளிரும் இராமா!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகு/ தனகு/ ரு2ண/ ரு2ணீ/ பா4வமு/ லேது3/-அனேரு/
உனக்கும்/ எனக்கும்/ கடன்/ - கடனாளி/ எண்ணம்/ இல்லை/ என்றனர்/


அனுபல்லவி
லேக/ நீகே/ த3ய/ லேதோ3/ ஸ்ரீ ராம/ (நீ)
அல்லது/ உனக்கே/ தயை/ இல்லையோ/ ஸ்ரீ ராமா/


சரணம்
சரணம் 1
சின்ன நாடு3/-ஆதி33/ சித்தமு-அந்து3/
சிறு வயது/ முதலாக/ (எனது) உள்ளத்தினில்/

நெலகொன்ன வாட3வை/ நா/ கோரிக/ ஸாக3க-உண்டே/ (நீ)
நிலைபெற்றவனாகியும்/ எனது/ கோரிக்கை/ ஈடேறாவிடில்/ உனக்கும்...


சரணம் 2
கரகி3/ கரகி3/ பாத3/ கமலமு-அந்து3/ வ்ரால/
உருகி/ உருகி/ திருவடி/ தாமரையினில்/ வீழ/

கருணிந்துனு/-அனி/ நாபை/ கன்னட3 ஜேஸிதே/ (நீ)
'கருணை புரிவேன்'/ என்று/ என்னை/ புறக்கணித்தால்/ உனக்கும்...
சரணம் 3
ஈ/ ஜன்மமுன/ நாது3/ பூஜல/ கை3கொனி/
இந்த/ பிறவியினில்/ எனது/ வழிபாடுகளை/ ஏற்றுக்கொண்டு/

ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ மரசிதே/ (நீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனை/ மறந்தால்/ உனக்கும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - லேத3னேரு - லேத3னெத3ரு.
3 - கருணிந்துனனி - கருணிஞ்செத3னனி : இவ்விடத்தில் 'கருணிந்துனனி' என்பதே பொருந்தும்.
4 - ஜன்மமுன - ஜக3முன.
5 - ஸ்ரீ த்யாக3ராஜுனி - த்யாக3ராஜுனி.
Top

மேற்கோள்கள்
1 - ரு2ண ரு2ணீ - கடன் - கடனாளி - இந்துமதக் கோட்பாடுகளின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான கடன்கள் உண்டு. மனிதனின் மூன்று கடன்கள்-1; மனிதனின் மூன்று கடன்கள்-2
Top

விளக்கம்
1 - ரு2ண ரு2ணீ பா4வமு - கடன் - கடனாளி எண்ணம் - (ஒருவருக்கொருவர்) கடன்பட்டிருத்தல். தான் கொடுத்த வாக்குறுதியும் ஒரு கடனாகவே கருதப்படும். அதன்படி, இரண்டாவது சரணத்தில், இறைவன் தனக்கு வாக்குறுதி கொடுத்ததாக தியாகராஜர் கூறுகின்றார். மேலும், வழிபாட்டினை இறைவன் ஏற்றபின்னர் (மூன்றாவது சரணம்), இறைவன் தொண்டனைக் காக்கக் கடமைப்பட்டவனாவான்.

தொண்டனுக்கு, இறைவன் தொண்டில் ஈடுபட்டிருப்பது கடனாகும்; அப்படிப்பட்ட தொண்டர்களைக் காப்பது இறைவனின் கடனாகும். இப்படி, இறைவனும், தொண்டனும் ஒருவருக்கொருவர் கடன்பட்டிருத்தலைத் தான் 'ரு2ண ரு2ணீ பா4வமு' என்று தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று நான் நம்புகின்றேன்.

வள்ளலார், இராமலிங்க அடிகளும் இத்தகைய உறவினை தனது திருவருட்பாவில் 'இவர்க்கும்-எனக்கும்' (4496-4500) என்று பாடுகின்றார்.
Top