பல்லவி
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்க3ளம்
சரணம்
சரணம் 1
பவமான ஸுதுடு3 பட்டு 1பாதா3ரவிந்த3முலகு (நீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ நாம/ ரூபமுலகு/ நித்ய/ ஜய/ மங்க3ளம்/
உனது/ பெயர்/ மற்றும்/ உருவினுக்கு/ என்றும்/ ஜய/ மங்களம்/
சரணம்
சரணம் 1
பவமான/ ஸுதுடு3/ பட்டு/ பாத3/-அரவிந்த3முலகு/ (நீ)
வாயு/ மைந்தன்/ பற்றும்/ திருவடி/ தாமரைகளுக்கு/ உனது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - பாதா3ரவிந்த3முலகு - பாதா3ரவிந்த3முனகு.
2 - அங்க3 யுக3முனகு - அங்க3 யுரமுனகு : 'யுரமு' அடுத்த சரணத்தில் வருகின்றது. மேலும், வருணணை, பாதத்திலிருந்து தொடங்கி, முகம் வரையிருப்பதனால், 'மடி'யினைக் குறிக்கும் 'அங்க யுக3மு' என்பதே பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
3 - பொக3டு3சுண்டே3 - பொக3டு3சுண்டு3 - பொக3டு3சுண்டே : 'பொக3டு3சுண்டே' என்பது தவறாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் இறுதிப் பாடலாகும்.
கமலக் கண்ணாள் - சீதை
அங்க இணை - துடைகள் - மடியினைக் குறிக்கும்
Top