பல்லவி
நீ சித்தமு நா பா4க்3யமய்ய
1நிருபாதி4க நீ வாட3னய்ய
அனுபல்லவி
யோசிஞ்சி கார்யமு லேத3னுசு
ஒகபாரி ஸ1ரணனுகொண்டினய்ய (நீ)
சரணம்
பர தை3வமுல 2ஜூசினந்தனே
3பா4வமந்து3 நீவை பரகெ3த3வய்ய
த4ர லோன நா ஸரி வாரலலோ
த3ய ஜூட3வய்ய த்யாக3ராஜ நுத (நீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ சித்தமு/ நா/ பா4க்3யமு/-அய்ய/
உனது/ திருவுளம்/ எனது/ பேறு/ அய்யா/
நிருபாதி4க/ நீ வாட3னு/-அய்ய/
உபாதிகளற்றோனே/ உன்னவன்/ அய்யா/
அனுபல்லவி
யோசிஞ்சி/ கார்யமு/ லேது3/-அனுசு/
யோசித்து/ பயன்/ இல்லை/ என்று/
ஒகபாரி/ ஸ1ரணு/-அனுகொண்டினி/-அய்ய/ (நீ)
ஒரேமுறை/ புகல்/ அடைந்தேன்/ அய்யா;
சரணம்
பர/ தை3வமுல/ ஜூசின/-அந்தனே/
மற்ற/ கடவுளரை/ கண்ட/ உடன்/
பா4வமு-அந்து3/ நீவை/ பரகெ3த3வு/-அய்ய/
உணர்வினில்/ நீயாகி/ ஒளிர்ந்தனை/ அய்யா/
த4ர லோன/ நா/ ஸரி வாரலலோ/
புவியில்/ எனக்கு/ சரிசமமானவருள்/
த3ய/ ஜூடு3/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத/ (நீ)
கருணை/ காட்டும்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/