பல்லவி
நாபாலி ஸ்ரீ ராம பூ4-பாலக 1ஸ்தோம
காபாட3 ஸமயமு நீ 2பாத3முலீரா
சரணம்
சரணம் 1
ப4ளி ப4ளி ப4க்துல பூஜா ப2லமு நீவனுகொண்டி
நளின லோசன நீகு 3நலுகு3 4பெட்டேரா (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாபாலி/ ஸ்ரீ ராம/ பூ4/-பாலக/ ஸ்தோம/
எனது காவல் தெய்வமே/ ஸ்ரீ ராமா/ புவி/ ஆள்வோர்/ குழுமத்தோனே/
காபாட3/ ஸமயமு/ நீ/ பாத3முலு/-ஈரா/
காப்பாற்ற/ (இது) சமயம்/ உனது/ திருவடிகளை/ தாருமய்யா/
சரணம்
சரணம் 1
ப4ளி/ ப4ளி/ ப4க்துல/ பூஜா/ ப2லமு/ நீவு/-அனுகொண்டி/
பலே/ பலே/ தொண்டரின்/ வழிபாட்டு/ பயன்/ நீ/ எனக் கொண்டேன்/
நளின/ லோசன/ நீகு/ நலுகு3/ பெட்டேரா/ (நா)
கமல/ கண்ணா/ உனக்கு/ நலங்கு/ இட்டேனய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம் 'நவரோஜ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4 - பெட்டேரா - பெட்டெத3னுரா.
5 - ஸாடிகா3 நீ ஸொக3ஸு - ஸாடிகா3னி ஸொக3ஸு : பிற்குறிப்பிட்ட வேறுபாடு சரியென்றால், 2-வது சரணம் இங்ஙனம் மொழிபெயர்க்கப்படும் -
"கோடி மன்மதர்களாயினும், ஈடாகாத உனது சொகுசு நாட்டியுள்ளது (எனது) உள்ளத்தினில்; மேதகு ஸ்ரீ ராமா".
6 - ப2லமேமோ - ப2லமோ.
7 - ம்ரொக்கேரா - ம்ரொக்கெத3னுரா.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸ்தோம - இச்சொல் பன்மையைக் குறிப்பதாகவும், 'புகழ்ச்சி' என்றும் பொருள்படும். ஆனால், புத்தகங்களில் (புவியாள்வோரின்) பன்மையைக் குறிப்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், 'புகழ்ச்சி' என்ற பொருள் கொள்ளும் வகையில் 'ஸ்தோம' என்ற சொல் இல்லை.
2 - பாத3முலீரா - திருவடிகளைத் தாருமய்யா. இதனை, அனுபல்லவியில் கூறிய 'நலங்கிட்டேனய்யா' என்பதுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்.
3 - நலுகு3 - நலங்கு - கால்களில் மஞ்சள், குங்குமம், வாசனைத் திரவியங்களைக் குழைத்து அழகு செய்தல்.
மாரமணன் - இலக்குமி மணாளன் - அரி
Top