பல்லவி
நா மொரலனு வினி ஏமரவலெனா
பாமர மனுஜுலலோ ஓ ராம
அனுபல்லவி
தோமர நாராசமுலை மனஸுகு
தோசெனா ப4க்த பாப விமோசன (நா)
சரணம்
சரணம் 1
இப4 ராஜேந்த்3ருடு3 எக்குவைன
லஞ்சமிச்சினதே3மிரா
ஸப4லோ மானமு போவு ஸமயம்பு3ன
ஸதியேமிச்செனுரா ஓ ராம (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மொரலனு/ வினி/ ஏமரவலெனா/
எனது/ முறையீடுகளை/ கேட்டும்/ கவனியாதிருக்கவேணுமோ/
பாமர/ மனுஜுலலோ/ ஓ ராம/
தீய/ மனிதர்களிடையே/ ஓ இராமா/
அனுபல்லவி
தோமர/ நாராசமுலை/ மனஸுகு/
ஈட்டி/ அம்புகளாக/ (எனது சொற்கள்) மனதுக்கு/
தோசெனா/ ப4க்த/ பாப/ விமோசன/ (நா)
தோன்றியதோ/ தொண்டர்களின்/ பாவங்களை/ களைவோனே/
சரணம்
சரணம் 1
இப4/ ராஜ-இந்த்3ருடு3/ எக்குவைன/
கரி/ அரசன் (பேரரசன்)/ மிக்கு/
லஞ்சமு/-இச்சினதி3/-ஏமிரா/
இலஞ்சம்/ கொடுத்தது/ என்னவய்யா/
ஸப4லோ/ மானமு/ போவு/ ஸமயம்பு3ன/
அவையில்/ மானம்/ போகும்/ வேளை/
ஸதி/-ஏமி/-இச்செனுரா/ ஓ ராம/ (நா)
அணங்கு/ என்ன/ கொடுத்தாளய்யா/ ஓ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - ப்ரேம - காதல் - நாரத பக்தி சூத்திரங்களில் கூறப்பட்ட 'அனுராகம்' எனப்படும் இறைவனிடம் கொள்ளும் இச்சைகளற்ற காதல் - நாரத பக்தி சூத்திரங்கள்
Top
விளக்கம்
1 - பா4க3வதாக்3ரேஸர ரஸிகாவன ஜாக3ரூகுட3னி பேரே - 'ஜாக3ரூகுட3னி பேரே' என்பதனை 'விழிப்புடையவன் என பெயர் மட்டுமேயுனக்கு' என்று தனியாக மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முன் வரும் 'பா4க3வதாக்3ரேஸர ரஸிகாவன' என்பதுடன், இச்சொற்களையும் இணைத்து, 'பாகவதர்களில் தலைசிறந்தோரையும் இரசிகர்களையும் காப்பதில் விழிப்புடையவன் என பெயர் மட்டுமேயுனக்கு' என்றும் பொருள் கொள்ளலாம்.
இலஞ்சம் - கைக்கூலி
அணங்கு - துரோபதை
Top