பல்லவி
மேலு மேலு ராம நாம ஸுக2மீ த4ரலோ மனஸா
பா2ல லோசன வால்மீகாதி3
1பா3லானிலஜாது3லு ஸாக்ஷிக3
சரணம்
சரணம் 1
நிண்டு3 தா3ஹமு கொன்ன மனுஜுலகு
நீரு த்ராகி3ன ஸுக2ம்பு3 கண்டே
சண்ட3 தா3ரித்3ர மனுஜுலகு த4ன
பா4ண்ட3மப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே (மே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேலு/ மேலு/ ராம/ நாம/ ஸுக2மு/-ஈ/ த4ரலோ/ மனஸா/
மேலாம்/ மேலாம்/ இராம/ நாம/ சுகம்/ இந்த/ புவியில்/ மனமே/
பா2ல/ லோசன/ வால்மீகி/-ஆதி3/
நெற்றி/ கண்ணன்/ வால்மீகி/ முதலாக/
பா3லா/-அனிலஜ/-ஆது3லு/ ஸாக்ஷிக3/
பார்வதி/ அனுமன்/ ஆகியோர்/ சாட்சியாக/
சரணம்
சரணம் 1
நிண்டு3/ தா3ஹமு/ கொன்ன/ மனுஜுலகு/
மிக்கு/ நீர் வேட்கை/ கொண்ட/ மனிதர்களுக்கு/
நீரு/ த்ராகி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/
நீர்/ அருந்தின/ சுகத்தினை/ விட/
சண்ட3/ தா3ரித்3ர/ மனுஜுலகு/ த4ன/
மிக்கு/ வறிய/ மனிதர்களுக்கு/ செல்வ/
பா4ண்ட3மு/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
பெட்டகம்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/ மேலாம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - த3ரி தா3பு - தா3பு.
Top
மேற்கோள்கள்
1 - பா3லா - 16 வயதுக்குட்பட்ட பெண். மகா திரிபுர சுந்தரியின் 9 வயதுடைய மகள். அவள் பண்டாசுரனை வதைத்தாள். லலிதா ஸஹஸ்ர நாமம் (74 மற்றும் 965) நோக்கவும்.
4 - பஞ்ச ப4க்ஷ்ய - ஐவகை உண்டி - இது ஐந்து விதமாக - குதப்பி, சப்பி, நக்கி, உறிஞ்சி, குடித்து - அருந்தப்படும் உணவு வகைகளினை, அல்லது அறு சுவை உண்டிகளை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவற்றினை - குறிக்கும். இவற்றில், இனிப்பு, தனியாக, 'பரமான்னம்' (பாயசம்) என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Top
விளக்கம்
2 - தாபமு - இதற்கு, 'வெம்மை' என்று பொருளாகும். வெறும் வெம்மையானால், மழை அல்லது நீரினால் தணியும். ஆனால், இங்கு, தியாகராஜர் 'அமிழ்துக் குளம்' என்று கொடுத்திருப்பதனால், இச்சொல், 'ஆத்யாத்மிக' (தன்னால்), 'ஆதிதைவிக' (தெய்வத்தினால்), 'ஆதிபௌதிக' (இயற்கையினால்) உண்டாகும் முவ்வெம்மையினைக் குறிக்கும் என நம்புகின்றேன்.
4 - பஞ்ச ப4க்ஷ்ய பரமான்னம் - இது தென்னாட்டில் பெரும் விருந்தினைக் குறிக்கும்.
5 - மனஸுன சிந்திஞ்சு - மனதினில் சிந்திக்கும் சுகத்தினை விட - இராம தியானம் செய்வதனைக்கூட, தியாகராஜர், நாமம் உரைப்பதினும் தாழ்ந்ததாகக் கருதுவது வியக்கத் தக்கது.
Top
6 - பா3யக நிர்கு3ண பா4வமு க3ல பர-ப்3ரஹ்மானுப4வ - இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவம் - இத்தகைய அனுபவம், புவியில், பெரும் பேறு படைத்த சிலருக்கே கிட்டியுள்ளது. எனவே, இதனை, அறிவு பூர்வமாக வருணிக்க இயலாததுடன், அத்தகைய முயற்சி, அந்த அனுபவத்தினை இழிவு படுத்துவதாகும் என்று நான் கருதுகின்றேன்.
7 - ராஜஸ தாமஸ கு3ணமு லேனி பூஜலு - இராசத குண வழிபாடு - இச்சைகளுக்காக இயற்றப்படுபவை; தாமத குண வழிபாடு - பிறருக்குக் கேடு செய்ய இயற்றப்படுபவை
Top
8 - ராஜ ஸி1கா2 மணியைன த்யாக3ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3 - சில கீர்த்தனைகளில், தியாகராஜர், தனது 'தியாகராஜ' என்ற முத்திரையினை, (திருவாரூர்) சிவனைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளார்.
8 - த்யாக3ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3 - காசியில் மரணம் அடைவோருக்கு, சிவன், அவர்கள் காதுகளில், 'ராம' என்ற 'தாரக நாம'த்தினை ஓதுவதாக முக்திகா உபநிடதம் கூறும்.
நெற்றிக்கண்ணன் - சிவன்
பிறையணிவோனாகிய தியாகராசன் - சிவன்
Top